May 22, 2026
Thisaigal NewsYouTube
பேருந்து நிலையத்தில் ஆடவரி‌ன் உடல் மீட்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

பேருந்து நிலையத்தில் ஆடவரி‌ன் உடல் மீட்கப்பட்டது

Share:

கூலாய், மார்ச் 17 -

கூலாய், கம்பூங் ஜெயா செதாப்பாக் டில் உள்ள பேருந்து நிலையத்தில் 37 வயதுடைய ஆடவர் ஒருவர் மதுபான டின் - னுடன் இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை காலை 8:18 மணியளவில் சம்பந்தப்பட்ட பேருந்து நிலையத்தில் அவ்வாடவர் சட்டை அணியாமல், சுயநினைவின்றி இருப்பதை அவ்வழியாக சென்ற ஒருவர் கண்டறிந்து காவல்துறையிடம் புகார் அளித்ததாக மாவட்ட காவல்துறை தலைவர் சுப்ரின்டென்டன் தான் செங் லீ தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் பாதிக்கப்பட்ட நபரை பரிசோதனை செய்த போது அவர் இறந்திருப்பதை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியாக தான் செங் லீ விளக்கினார்.

மேல் நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட ஆடவரின் உடல் தெமெங்கூங் ஶ்ரீ மஹாராஜா துன் இப்ராஹிம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தான் செங் லீ கூறினார்.

இது ஒரு திடீர் மரணமே என்றும் மரணத்திற்கான காரணம் குறித்து தடயவியல் அறிக்கைக்கு காத்திருப்பதாகவும் அவர் மேலும் அறிவித்தார்.

Related News

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்

29 மலேசியர்கள் உட்பட காசா மனிநேய செயற்பாட்டாளர்கள் அனைவரும் விடுவிப்பு - இஸ்தான்புல் நகரை வந்தடைந்தனர்