Jun 15, 2026
Thisaigal NewsYouTube
குத்தகைத் தொழிலாளர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

குத்தகைத் தொழிலாளர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு

Share:

கடந்த வாரம், லான்ஸ் காப்பரல் அந்தஸ்தைக் கொண்ட போலீஸ்காரர் ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்ததாக குத்தகைத் தொழிலாளர் ஒருவர் இன்று George town செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்டார்.

33 வயது, s. ramesh என்ற அந்த குத்தகைத் தொழிலாளர் நீதிபதி Muhammad khalid Abdul Rahman முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிரான குற்றச் சாட்டு வாசிக்கப்பட்டது.
Mohammad Azril Syamil Muhamad Hanafi என்ற போலீஸ்காரருக்குக் காயம் விளைவிக்கும் தன்மையில் அவரை கொலை செய்யும் முயற்சியில் Ramesh ஈடுப்பட்டதாக குற்றச் சாட்டில் தெரிவிக்கப்பட்டது

அவர் இக்குற்றத்தைக் கடந்த மார்ச் முதல் தேதி நள்ளிரவு 12.15 மணி அளவில் Timur laut மாவட்டத்தில் உள்ள Lebuh Thean Teik என்ற இடத்தில் Ramesh இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் குறைந்தப் பட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 307 பிரிவின் கீழ் Ramesh குற்றச் சாட்டை எதிர்நோக்கியிருக்கிறார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்