Jan 18, 2026
Thisaigal NewsYouTube
குத்தகைத் தொழிலாளர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

குத்தகைத் தொழிலாளர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு

Share:

கடந்த வாரம், லான்ஸ் காப்பரல் அந்தஸ்தைக் கொண்ட போலீஸ்காரர் ஒருவரை கொலை செய்ய முயற்சி செய்ததாக குத்தகைத் தொழிலாளர் ஒருவர் இன்று George town செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப்பட்டார்.

33 வயது, s. ramesh என்ற அந்த குத்தகைத் தொழிலாளர் நீதிபதி Muhammad khalid Abdul Rahman முன்னிலையில் நிறுத்தப்பட்டு அவருக்கு எதிரான குற்றச் சாட்டு வாசிக்கப்பட்டது.
Mohammad Azril Syamil Muhamad Hanafi என்ற போலீஸ்காரருக்குக் காயம் விளைவிக்கும் தன்மையில் அவரை கொலை செய்யும் முயற்சியில் Ramesh ஈடுப்பட்டதாக குற்றச் சாட்டில் தெரிவிக்கப்பட்டது

அவர் இக்குற்றத்தைக் கடந்த மார்ச் முதல் தேதி நள்ளிரவு 12.15 மணி அளவில் Timur laut மாவட்டத்தில் உள்ள Lebuh Thean Teik என்ற இடத்தில் Ramesh இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிருபிக்கப்பட்டால் குறைந்தப் பட்சம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 307 பிரிவின் கீழ் Ramesh குற்றச் சாட்டை எதிர்நோக்கியிருக்கிறார்.

Related News

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்