Jul 27, 2026
Thisaigal NewsYouTube
நோன்புபெருநாளை முன்னிட்டு சாலைகள் கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

நோன்புபெருநாளை முன்னிட்டு சாலைகள் கண்காணிப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது

Share:

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 04-

நோன்பு பெருநாளை முன்னிட்டு இம்மாதம் ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி வருகின்ற 21ஆம் தேதி வரையில் பிரதான சாலைகளில் சிறப்பு சோதனை மேற்கொள்ளப்படுகின்றன.

வாகனமோட்டிகள் சாலை விதிமுறைகளைப் பின்பற்றுவதை கண்காணிக்க சுமார் 382 உறுப்பினர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாக, சிலாங்கூர் சாலை போக்குவரத்துத்துறை இயக்குநர் அஸ்ரின் பொர்ஹான் தெரிவித்தார்.

வாகனமோட்டிகளின் பயணத்தை சீர்ப்படுத்தவும் பொது போக்குவரத்து சேவையை சுமூகமாக இயங்குவதை உறுதிபடுத்தவும் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது தவிர, சாலை விபத்துகள் அதிகம் நிகழக்கூடிய முதன்மை சாலைகளில் ரோந்து பணிகளும் கண்காணிப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வேகக் கட்டுப்பாட்டை மீறுவது, சமிக்ஞைகளை பின்பற்றாதது, வாகனமோட்டும் போது கைப்பேசிகளை பயன்படுத்துவது உள்ளிட்ட குற்றங்களை புரியும் வாகனமோட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அஸ்ரின் பொர்ஹான் எச்சரித்தார்.

Related News

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்

உயர்த்தப்படும் சாரா உதவித்தொகை குறுகிய கால நிவாரணமே: விரிவுரையாளர் இதாம்