May 22, 2026
Thisaigal NewsYouTube
துப்பாக்கிச் சூட்டு நடத்திய ஆடவர், 7 நாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

துப்பாக்கிச் சூட்டு நடத்திய ஆடவர், 7 நாள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்

Share:

கோத்தா பாரு

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை பின்னிரவு துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை, 7 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு கோத்தா பாரு, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஆடவரிடம் போலீஸ் விசாரணையை மேற்கொள்வதற்கு ஏதுவாக இன்று தொடங்கி வருகின்ற ஏப்ரல் 22ஆம் தேதி வரையில் அவரை தடுப்புக்காவலில் வைப்பதற்கான உத்தரவை நீதிபதி துவான் ரைஸ் இம்ரான் ஹமீத் வழங்கினார்.

கடந்த சனிக்கிழமை பின்னிரவு 1.30 மணியளவில் சம்பந்தப்பட்ட ஆடவர், KLIA விமான நிலையத்தில் தனது மனைவியை நோக்கி இருமுறை சுட்டத்தில், அவரது பாதுகாவலரான உள்நாட்டு ஆடவர் கடும் காயங்களுக்கு இலக்கானார்.

அச்சம்பவத்திற்கு பிறகு, தலைமறைவாகிய அந்த ஆடவர் 38 வயது ஹபிசூள் ஹராவி என அடையாளம் காணப்பட்ட வேளை, நேற்று மாலை மணி 3 அளவில் Kota Bharu-விலுள்ள ஓர் இடத்தில் போலீஸ் அவரைக் கைது செய்தது குறிப்பிடதக்கதாகும்.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி