Aug 6, 2026
Thisaigal NewsYouTube
புதியப் பொறுப்பை அதிகாரப்​பூர்வமாக ஏற்றார் டத்தோ தெரிருடின் முஹமாட் சாலெஹ்
தற்போதைய செய்திகள்

புதியப் பொறுப்பை அதிகாரப்​பூர்வமாக ஏற்றார் டத்தோ தெரிருடின் முஹமாட் சாலெஹ்

Share:

நாட்டின் புதிய சட்டத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ அஹ்மாட் தெரிருடின் முஹமாட் சாலெஹ், இன்று செப்டம்பர் 6 ஆம் தேதி தமது புதியப் பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்று, பணியைத் தொட​ங்கியுள்ளார்.

மலேசியா​வின் அட்டொர்னி ஜெனரல் ஆக பொறுப்பேற்றள்ள தாம், இறைவன் அருகில் தமக்கு இடப் பணியை நம்பிக்கைக்கு பாத்திரமாக திறம்பட செயலாற்றப் போவதாக அஹ்மாட் தெரிருடின் உறுதிக் கூறினார். காலை 8.15 மணிக்கு புத்ராஜெயாவில் உள்ள சட்டத்துறை அலுவலக கட்டடத்தை வந்தடைந்த அஹ்மாட் தெரிருடின், ஓன்லைன் பதிவில் தமது வருகையை பதிவு செய்தப் பின்னர் முதில் நிலை அதிகாரிகளின் கனிவான வரவேற்புடன் தமது கடமையாற்றத் தொடங்கியுள்ளார்.சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் அரசு தரப்பின் தலைமை வழக்குரைஞரான 55 வயது அஹ்மாட் தெரிருடின், பணி ஒப்பந்தம் முடிவடைந்த தான் ஶ்ரீ இட்ருஸ் ஹாருன்க்கு பதிலாக சட்டத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது