Mar 10, 2026
Thisaigal NewsYouTube
புதியப் பொறுப்பை அதிகாரப்​பூர்வமாக ஏற்றார் டத்தோ தெரிருடின் முஹமாட் சாலெஹ்
தற்போதைய செய்திகள்

புதியப் பொறுப்பை அதிகாரப்​பூர்வமாக ஏற்றார் டத்தோ தெரிருடின் முஹமாட் சாலெஹ்

Share:

நாட்டின் புதிய சட்டத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ அஹ்மாட் தெரிருடின் முஹமாட் சாலெஹ், இன்று செப்டம்பர் 6 ஆம் தேதி தமது புதியப் பொறுப்பை அதிகாரப்பூர்வமாக ஏற்று, பணியைத் தொட​ங்கியுள்ளார்.

மலேசியா​வின் அட்டொர்னி ஜெனரல் ஆக பொறுப்பேற்றள்ள தாம், இறைவன் அருகில் தமக்கு இடப் பணியை நம்பிக்கைக்கு பாத்திரமாக திறம்பட செயலாற்றப் போவதாக அஹ்மாட் தெரிருடின் உறுதிக் கூறினார். காலை 8.15 மணிக்கு புத்ராஜெயாவில் உள்ள சட்டத்துறை அலுவலக கட்டடத்தை வந்தடைந்த அஹ்மாட் தெரிருடின், ஓன்லைன் பதிவில் தமது வருகையை பதிவு செய்தப் பின்னர் முதில் நிலை அதிகாரிகளின் கனிவான வரவேற்புடன் தமது கடமையாற்றத் தொடங்கியுள்ளார்.சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் அரசு தரப்பின் தலைமை வழக்குரைஞரான 55 வயது அஹ்மாட் தெரிருடின், பணி ஒப்பந்தம் முடிவடைந்த தான் ஶ்ரீ இட்ருஸ் ஹாருன்க்கு பதிலாக சட்டத்துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு