Mar 28, 2026
Thisaigal NewsYouTube
மனமகிழ் மையங்களில் பணி புரிந்த 88 வெளிநாட்டுப் பெண்கள் கைது
தற்போதைய செய்திகள்

மனமகிழ் மையங்களில் பணி புரிந்த 88 வெளிநாட்டுப் பெண்கள் கைது

Share:

குவாந்தான், ஜூன்.15-

இன்று அதிகாலை நடைபெற்ற ஆறு அதிரடிச் சோதனைகளில், 85 பெண்கள் உட்பட 99 வெளிநாட்டவர்கள் பகாங், குவாந்தானில் உள்ள பொழுதுபோக்கு மையங்களில் கைது செய்யப்பட்டனர். இந்தச் சோதனை நடவடிக்கையின் போது 369 பேர் சோதனை செய்யப்பட்டதாக பகாங் குடிநுழைவுத் துறை இயக்குநர் நுர்சஃபாரிஸா இஹ்சான் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்கள் தாய்லாந்து, லாவோஸ், வங்காளதேசம், யமன், சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 25 முதல் 40 வயதுடையவர்கள். பெரும்பாலான வெளிநாட்டுப் பெண்கள் வீசேட் போன்ற செயலிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்யும் ஜிஆர்ஓ பெண்களாகப் பணியாற்றியுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் கட்டுமானம், துப்புரவுத் துறைகளுக்கான அனுமதி வைத்திருப்பவர்கள். மேலும் சிலர் சுற்றுலா அனுமதி மட்டுமே வைத்திருப்பவர்கள் ஆவர்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை