Mar 19, 2026
Thisaigal NewsYouTube
கூடுதல் விடுமுறை வழங்கப்படாது
தற்போதைய செய்திகள்

கூடுதல் விடுமுறை வழங்கப்படாது

Share:

புத்ராஜெயா, மார்ச் 28 -

வரும் நோன்புப்பெருநாளை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு கடந்த ஆண்டைப் போல கூடுதல் விடுமுறை வழங்கப்படுவதற்கான சாத்தியம் இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கோடி காட்டியுள்ளார்.

வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி புதன் கிழமை மற்றும் 11 ஆம் தேதி வியாழக்கிழமை நோன்புப்பெருநாள் கொண்டாடப்படும் பட்சத்தில் ஏப்ரல் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமையும் சேர்ந்து விடுமுறை வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு, அதற்கான சாத்தியம் இல்லை என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை