May 22, 2026
Thisaigal NewsYouTube
மகனுக்கு காயம் விளைவித்ததாக தம்பதியர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மகனுக்கு காயம் விளைவித்ததாக தம்பதியர் மீது குற்றச்சாட்டு

Share:

சிரம்பான், ஏப்ரல் 04-

தமது 5 வயது மகனுக்கு காயம் ஏற்படுத்தியதாக கணவன் மனைவி இருவர் மீது சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டது.

29 வயதுடைய முஹம்மத் சூல் ஷபிக் ஷம்மாடி மற்றும் 25 வயதுடைய நுர்வாடாஹதுல்பத்தாநாஹ் மொஹமட் ஆகியோருக்கு நீதிபதி மியோர் சுலைமான் அஹ்மத் தர்மிஜி முன்நிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்படுவதற்கு முன்பாக விசாரணை கோரப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் மன்தின், ஜாலான் பஞ்சைண்டெற6 -வில் உள்ள ஒரு வீட்டில் தமது பராமரிப்பில் வைத்திருக்கும் 5 வயது சிறுவனை ரோட்டான் மற்றும் ஹேங்கர்-களை பயன்படுத்தி அச்சிறுவனை அடித்து துன்புறுத்தியதாக அவ்விருவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் 50,000 வெள்ளி அபராதம் அல்லது 20 ஆண்டுகளுக்கு சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என்று கூறப்படுகின்றது.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு