Mar 28, 2026
Thisaigal NewsYouTube
வர்த்தகரிடமிருந்து புகாரைப் போலீஸ் பெற்றுள்ளது
தற்போதைய செய்திகள்

வர்த்தகரிடமிருந்து புகாரைப் போலீஸ் பெற்றுள்ளது

Share:

குவாந்தான், ஜூன்.13-

கேளிக்கை மையம் ஒன்றில் அரச குடும்பத்தினருடன் தொடர்பு கொண்டவர் என்று கூறிக் கொண்ட நபர் ஒருவர், தன்னைக் கண்மூடித்தனமாகத் தாக்கியதாக வர்த்தகர் ஒருவர் போலீஸ் புகார் அளித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பாக அந்த வர்த்தகர் போலீஸ் புகார் அளித்திருப்பதை குவாந்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமட் ஸாஹாரி வான் பூசு உறுதிப்படுத்தினார்.

மே மாதம் நடந்ததாகக் கூறப்படும் இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து கடந்த ஜுன் 5 ஆம் தேதி 30 வயது மதிக்கத்தக்க அந்த வர்த்தகர் செய்து கொண்ட புகார் அடிப்படையில் இவ்விவகாரம் விசாரணை செய்யப்பட்டு வருவதாக ஏசிபி வான் முகமட் ஸாஹாரி குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை