Jul 27, 2026
Thisaigal NewsYouTube
புறக்கணிக்கப்பட்டதால் மூன்று வயது குழந்தை உயிரிழந்தது
தற்போதைய செய்திகள்

புறக்கணிக்கப்பட்டதால் மூன்று வயது குழந்தை உயிரிழந்தது

Share:

செரம்பான், ஏப்ரல் 01 -

மூன்று வயது பெண் குழந்தையை புறக்கணித்ததுடன் அக்குழந்தையின் இறப்பிற்கு காரணமாக இருந்ததாக ஒரு பெண் உட்பட அவரின் காதலர் மீது சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றம் குற்றச்சாட்டியுள்ளது.

இன்று நீதிபதி டத்தின் சுரிட்டா புடின் முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது 42 வயதுடைய நொரைனி ஹரோன் மற்றும் அவரின் காதலரான 38 வயது மோஹட் கய்ரூல் சம்சுவா இஷ்ராக் ஆகியோர் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

அவ்விருவரும் வேண்டுமென்றே அக்குழந்தையை உயிரிழக்கும் அளவிற்கு புறக்கணித்ததாக அவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 18 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரையில் மாலை 6:45 மணி அளவில் போர்ட் டிக்சன், தாமான் மாயுங்-கில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்திருப்பதாக அவ்விருவர் மீதும் குற்றசாட்டப்பட்டுள்ளது.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் அந்நபர்களுக்கு அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் 50,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்