Mar 18, 2026
Thisaigal NewsYouTube
அதிகாரத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை
தற்போதைய செய்திகள்

அதிகாரத்தை பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை

Share:

சராவாக், மார்ச் 8 -

சரவாக்கில் இராணுவத்தில் பணிபுரியும் மூத்த அதிகாரியான ஒருவர் தமது அதிகாரத்தையும் ஆள்பலத்தையும் பயன்படுத்தி தனக்கு கீழே பணிபுரியும் அதிகாரியை துன்புறுத்திய குற்றச்சாட்டை தொடர்ந்து மலேசிய இராணுவம் தி.டி.ம் உள்நிலை விசாரணை வாரியத்தை நிறுவியுள்ளது.

இந்த சம்பவத்திற்கான காரணத்தை அடையாளம் காண்பதற்கும் இக்குற்றச்சாட்டை குறித்து விரிவான முறையில் ஒரு மதீப்பீடு செய்வதற்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள குழு நிறுவப்பட்டதாக தி.டி.ம் ஓர் அறிக்கையில் நேற்று தெரிவித்திருந்தது.

இவ்விசாரணையில் சம்பந்தப்பட்ட நபர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் தற்போதைய சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கேற்ப அவருக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என்று தி.டி.ம் கூறியுள்ளது.

இந்த வழக்கு விசாரணை முடியும் வரையில் குற்றச்சாட்டப்பட்ட அந்த அதிகாரி அரசு பணியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தி.டி.ம் அறிவித்துள்ளது.

Related News

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

ஊத்தான் மெலிந்தாங்கில் ஆலயம் நிர்மாணிக்க அரசாங்கம் நிலம் வழங்கியது - நிதி திரட்ட மாபெரும் விருந்தளிப்பு

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

கிளந்தானின் இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்து - இருவர் உயிரிழந்தனர்

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

வங்காள தேச நோயாளிகள் மலேசியாவில் சிகிச்சைப் பெறுவதற்கான திட்டங்கள் ஆராயப்படுகின்றன

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

ஜோகூரில் 1 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது