Mar 27, 2026
Thisaigal NewsYouTube
ஏழைகளுக்கு பாரமாக இருக்கக்கூடும் என்பதால் பொருள் சேவை வரி ஒத்தி வைக்கப்படுகிறது – பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு
தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு பாரமாக இருக்கக்கூடும் என்பதால் பொருள் சேவை வரி ஒத்தி வைக்கப்படுகிறது – பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

Share:

லுமுட், ஜூன்.15-

எளிதாகவும் திறமையாகவும் இருந்தாலும், பொருள், சேவை வரியை மீண்டும் அமல்படுத்த அரசாங்கம் தயாராக இல்லை என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். ஜிஎஸ்டி என்பது அனைத்து நுகர்வோர் மீதும், வருமானத்தைப் பொருட்படுத்தாமல் சமமாக விதிக்கப்படும் ஒரு விரிவான வரி என்றும், இது குறைந்த வருமானம் கொண்டவர்களுக்குச் சுமையாக இருக்கும் என்றும் அவர் விளக்கினார்.

மாறாக, அரசாங்கம் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்ட விற்பனை, சேவை வரியைச் செயல்படுத்துகிறது. இது அவொகாடோ அல்லது கோட் மீன் போன்ற விலையுயர்ந்த இறக்குமதி செய்யப்பட்டப் பொருட்களுக்கு வரி விதிக்கிறது. இந்த வரி வருவாயை மருத்துவமனைகள், பள்ளிகள், நாட்டின் பாதுகாப்பு போன்ற உள்கட்டமைப்பை மேம்படுத்தப் பயன்படுத்தலாம் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை