பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிராக இரண்டு விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன என்று போலீஸ் படை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்துள்ளார்.
பூலாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சுஹைஸான் கையாத் க்கு வாக்களிப்பது ஒரு பாவச் செயலாகும் என்று முகைதீன் கூறியிருப்பதாக வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக துணை ஐஜிபி குறிப்பிட்டுள்ளார்.
இதன் தொடர்பில் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அந்த முன்னாள் பிரதமரின் விசாரணை நடத்தப்படும் என்று அயோப் கான் தெரிவித்துள்ளார்.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்


