பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிராக இரண்டு விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன என்று போலீஸ் படை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்துள்ளார்.
பூலாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சுஹைஸான் கையாத் க்கு வாக்களிப்பது ஒரு பாவச் செயலாகும் என்று முகைதீன் கூறியிருப்பதாக வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக துணை ஐஜிபி குறிப்பிட்டுள்ளார்.
இதன் தொடர்பில் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அந்த முன்னாள் பிரதமரின் விசாரணை நடத்தப்படும் என்று அயோப் கான் தெரிவித்துள்ளார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


