பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் டான்ஸ்ரீ முகைதீன் யாசினுக்கு எதிராக இரண்டு விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன என்று போலீஸ் படை துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்துள்ளார்.
பூலாய் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சுஹைஸான் கையாத் க்கு வாக்களிப்பது ஒரு பாவச் செயலாகும் என்று முகைதீன் கூறியிருப்பதாக வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக துணை ஐஜிபி குறிப்பிட்டுள்ளார்.
இதன் தொடர்பில் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அந்த முன்னாள் பிரதமரின் விசாரணை நடத்தப்படும் என்று அயோப் கான் தெரிவித்துள்ளார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


