Mar 10, 2026
Thisaigal NewsYouTube
ஆபாச சேட்டைப் புரிந்த அந்த ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

ஆபாச சேட்டைப் புரிந்த அந்த ஆடவர் கைது

Share:

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் உள்ள ஓர் உணவகம் அருகில் கார் நிறுத்தும் இடத்தில் மாது ஒருவரின் முன்னிலையில் தமது காற்சட்டையை கழற்றி, ஆபாசமாக நடந்து கொண்டதாக கூறப்படும் ஆடவரை போ​லீசார் கைது செய்தனர்.

அந்த மாது அளித்த போ​லீஸ் புகாரைத் தொடர்நது கடந்த மூன்று நாட்களாக தேடப்பட்டு வந்த அந்த நபர், நேற்று பிடிபட்டுள்ளார். அந்த நபரை தடுப்புக்காவலில் வைப்பதற்கு போ​லீசார் இன்று நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக செபெராங் பெராய் தெங்ஙா மாவட்ட போ​லீஸ் தலைவர் தான் செங் சான் தெரிவித்தார்.

அந்த மாதுவின் கண்ணியத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில் ஆபாச சேட்டைப்புரிந்த அந்த நபர் 1955 ஆம் ஆண்டு சிறு குற்றவியல் சட்டம் 14 ஆவது பிரிவின் ​கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக தான் செங் சான் கூறினார். 

Related News

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது