Aug 6, 2026
Thisaigal NewsYouTube
ஆபாச சேட்டைப் புரிந்த அந்த ஆடவர் கைது
தற்போதைய செய்திகள்

ஆபாச சேட்டைப் புரிந்த அந்த ஆடவர் கைது

Share:

கடந்த ஞாயிற்றுக்கிழமை, பினாங்கு, புக்கிட் மெர்தாஜாமில் உள்ள ஓர் உணவகம் அருகில் கார் நிறுத்தும் இடத்தில் மாது ஒருவரின் முன்னிலையில் தமது காற்சட்டையை கழற்றி, ஆபாசமாக நடந்து கொண்டதாக கூறப்படும் ஆடவரை போ​லீசார் கைது செய்தனர்.

அந்த மாது அளித்த போ​லீஸ் புகாரைத் தொடர்நது கடந்த மூன்று நாட்களாக தேடப்பட்டு வந்த அந்த நபர், நேற்று பிடிபட்டுள்ளார். அந்த நபரை தடுப்புக்காவலில் வைப்பதற்கு போ​லீசார் இன்று நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக செபெராங் பெராய் தெங்ஙா மாவட்ட போ​லீஸ் தலைவர் தான் செங் சான் தெரிவித்தார்.

அந்த மாதுவின் கண்ணியத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில் ஆபாச சேட்டைப்புரிந்த அந்த நபர் 1955 ஆம் ஆண்டு சிறு குற்றவியல் சட்டம் 14 ஆவது பிரிவின் ​கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாக தான் செங் சான் கூறினார். 

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது