May 1, 2026
Thisaigal NewsYouTube
போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்
தற்போதைய செய்திகள்

போலீசார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்

Share:

முன்னாள் போலீஸ் படைத் தலைவர் tan sri musa hassanனைப் போல் தோற்றம் உடைய நபர் ஒருவர் தனது மனைவியுடன் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டு அவரை அடித்ததாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோ காணொளி குறித்து போலீசார் விசாரனை அறிக்கையைத் திறந்துள்ளதாக கோலாலப்பூர் மாநகர் போலிஸ் தலைவர் Dato Azmi abu kasim தெரிவித்தார்.


இது தொடர்பாக இரு தரப்பில் செய்துக்கொண்டுள்ள போலீஸ் புகார் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை உரிய நடவடிக்கைக்காக, அரசு வழக்கறிஞரிடம் சமர்பிக்கப்படும் என்று Azmi abu kasim குறிப்பிட்டார்.


கோலாலம்பூர் taman tun dr ismailஇல் உள்ள தமது வீட்டில் 42 வயதுடைய தமது இரண்டாவது மனைவியுடன் ஏற்பட்ட வாக்கு வாதத்தில் அவர் தம்மை தலைக் கவசத்தால் தாக்கி விட்டதாக முன்னாள் IGP, Musa hassan போலீசில் புகார் செய்த வேளையில் அந்த முன்னாள் IGPதம்மை அடித்து விட்டதாக 42 வயது பெண் ஒருவர் போலிசில் புகார் செய்துள்ளார். இந்த 2 புகார்களும் தற்போது ஆராயப்பட்டு வருவதாக Azmi abu kasim கூறினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி