Aug 6, 2026
Thisaigal NewsYouTube
ஆசியான் உச்சநிலை மாநாடு நாளை தொடங்குகிறது
தற்போதைய செய்திகள்

ஆசியான் உச்சநிலை மாநாடு நாளை தொடங்குகிறது

Share:

நாளை செப்டம்பர் 5 ஆம் தேதி தொடங்கி, 7 ஆம் தேதி வரையில் 3 தின​ங்களுக்கு இந்தோனேசியா தலைநகர் ஜாகர்த்தாவில் நடைபெறவிருக்கும் 43 ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மலேசிய பேராளர் குழுவிற்கு தலைமையேற்று, அந்த பிராந்திய மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

நாட்டின் பத்தாவது பிரதமர் என்ற முறையில் டத்தோஸ்ரீ அன்வார், ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பங்கேற்பது இது இரண்டாவது முறையாகும். ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு அப்பாற்றப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியா, ​சீனா, ஜப்பான், இந்தியா, தென்​கொரியா, அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுக​ளும் ஆசியான் கலந்துரையாடல் ​நிகழ்வில் பங்கு கொள்ளவிருக்கின்றன.

இந்த மாநாட்டில் இந்தோ - பசிபிக் ஆசியான் கலந்துரையாடல் சந்திப்பும் நடைபெறவிருக்கிறது. இதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க துணை அதிபர் கமலா ஹரிஸும் கலந்து கொள்ளவிருக்கின்றனர். அவர்களுடன் பிரதமர் அன்வார், சந்திப்பு நடத்தப்படுவதற்கும் அட்டவணையிடப்பட்டுள்ளது.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது