Mar 22, 2026
Thisaigal NewsYouTube
அரசியல் நற்பெயரை கெடுக்கம் முயற்சியாகும்
தற்போதைய செய்திகள்

அரசியல் நற்பெயரை கெடுக்கம் முயற்சியாகும்

Share:

தமது மகன் முகமது பைசல் ஹம்சா ஒரு லட்சம் வெள்ளி லஞ்சம் பெற்றதாக கூறி, அவரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டியிருப்பது தமது நற்பெயரையும், அரசியல் ஆளுமையை சிதைக்கும் முயற்சியாகும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளருமான டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமது மகன் என்ற ஒரே காரணத்திற்காக தமது அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் இந்த குற்றச்சாட்டு திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஹம்ஸா ஜைனுடின் குறிப்பிட்டுள்ளார்.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி