May 22, 2026
Thisaigal NewsYouTube
போலீசார் இன்னும் உறுதி செய்யவில்லை
தற்போதைய செய்திகள்

போலீசார் இன்னும் உறுதி செய்யவில்லை

Share:

டாமன்சாரா, மார்ச் 25.

கடந்த வாரம் டாமன்சாராவில் உள்ள ஒரு பேரங்காடி மையத்தின் கார் நிறுத்தும் இடத்தில் பாதுகாவலர் ஒருவரினால் கண்டெடுக்கப்பட்ட 5 லட்சம் வெள்ளி பணக்கட்டுகளை கொண்ட பணப் பெட்டி, தகவல் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு சொந்தமானது என்பதை தங்களால் உறுதி செய்ய இயலவில்லை என்று சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹூசெய்ன் ஒமார் கான் தெரிவித்துள்ளார்.

அந்த பணப்பெட்டி தன்னுடையது என்று நிறுவனத்தின் இயக்குநர் ஒருவர் கூறிக்கொண்ட போதிலும் அவர் இதுவரையில் போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை

அதேவேளையில் பணக்கட்டுகளை கொண்ட அந்தப் பணப்பெட்டி தகவல் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது என்று கூறப்பட்டாலும் அந்த நிறுவனம் இதுவரையில் அந்தப் பணப்பெட்டி மீது உரிமை கோரவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

இதுவரையில் அந்த பணப்பெட்டி, யாரும் கோரப்படாத உடமை என்றே போலீசார் வகைப்படுத்தியுள்ளதாக டத்தோ ஹூசெய்ன் ஒமார் தெரிவித்துள்ளார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு