மெக்ஸ் ( MEX ) எனப்படும் கோலாலம்பூர் - புத்ராஜெயா நெடுஞ்சாலையில் நிகழ்ந்த விபத்தொன்றில் இரு வாகனங்கள் தீப்பற்றிக்கொண்டன. இச்சம்பவம் இன்று காலை 7.10 மணியளவில் நிகழ்ந்தது. பொது மக்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற அவசர அழைப்பைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்த 14 பேரை உள்ளடக்கிய தீயணைப்பு படையினர் அவ்விரு வாகனங்களிலும் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்திய போதிலும் இரு வாகனங்களும் 100 விழுக்காடு முற்றாக அழிந்தன.
நிஸ்ஸான் க்ஷ்- ட்ரெல் மற்றும் பெரோடுவா மைவி ஆகிய இரு வாகனங்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில் எந்தவொரு உயிர்சேதமும் ஏற்படவில்லை கோலாலம்பூர் தீயணைப்பு, மீட்புப் படைப் பேச்சாளர் தெரிவித்தார்.

Related News

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்

அரசாங்கத்திற்கு 4.7 மில்லியன் ரிங்கிட்டைத் திருப்பித் தர அல்தான்துயாவின் குடும்பத்திற்கு உத்தரவு

மது அருந்தி விட்டு காரைச் செலுத்தி இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பு மீது மோதியதாக பல்கலைக்கழக மாணவர் மீது குற்றச்சாட்டு

மலேசியாவை மையமாக வைத்து இயங்கிய மெகா போதைப் பொருள் கும்பல்: ஈப்போவில் போலீசாரின் அதிரடி வேட்டை

உப்சி மாணவர்கள் விபத்து: சட்டவிரோதமாக இயக்கப்பட்ட சுற்றுலா பேருந்து - விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்


