பினாங்கு மாநிலத்தில் முதலமைச்சராக பதவி வகித்தவர்கள் இரண்டு தவணைக்காலம் அப்பொறுப்பில் இருந்து இருப்பார்களேயானால் அவர்கள் மறுபடியும் மாநிலத்தின் முதலமைச்சர் பதவியை ஏற்க முடியாது என்று முதலமைச்சர் சௌ கொன் யோவ் தெரிவித்துள்ளார்.
பினாங்கு முதலமைச்சர் பதவியை ஒருவர் இரண்டு தவணைக்காலம் மட்டுமே வகிக்க முடியும் என்று மாநில அரசியலமைப்பு சட்டத்தின் 7 ஆவது விதி திருத்தப்பட்டு இருப்பதை சௌ கொன் யோவ் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை இரண்டு தவணைக்காலம் பினாங்கு முதலமைச்சர் பதவியை வகித்து விட்ட ஜசெகா தலைவர் லிம் குவான் எங், மறுபடியும் முதலமைச்சர் பதவியை ஏற்கப்போவதாக வெளிவந்துள்ள தகவல் தொடர்பில் சௌ கொன் யோவ் கருத்துரைத்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது


