May 22, 2026
Thisaigal NewsYouTube
நாட்டில் 6 ஆயிரத்து 34 ஒப்பந்த ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்
தற்போதைய செய்திகள்

நாட்டில் 6 ஆயிரத்து 34 ஒப்பந்த ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 17-

கடந்த திங்கட்கிழமை தொடங்கி, நாடு தழுவிய நிலையிலுள்ள பள்ளிகளில், சுமார் 6 ஆயிரத்து 34 புதிய ஒப்பந்த ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஆயிரத்து 858 ஆசிரியர்கள் இடைநிலைப்பள்ளிகளிலும் 4 ஆயிரத்து 176 ஆசிரியர்கள் ஆரம்பப்பள்ளிகளிலும் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாக, கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.

குறிப்பிடப்பட்டுள்ள சேவையின் தேவை, காலி பணியிடங்கள், பள்ளிகளில் பாடத் தேர்வு ஆகிய மூன்று கூறுகளின் அடிப்படையில் ஆசிரியர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஆசிரியர்களை பணிக்கு அமர்த்திய கல்வி சேவை ஆணையத்திற்கு நன்றியைக் கூறிக்கொண்ட கல்வி அமைச்சு, ஆசிரியர் பற்றாக்குறை விவகாரங்களைக் களைய அந்த ஆணையத்துடன் தொடர்ந்து ஒத்துழைக்கப்படும் என கூறியது.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி