Mar 18, 2026
Thisaigal NewsYouTube
மலேசியா அறவே கண்டு கொள்ளாது
தற்போதைய செய்திகள்

மலேசியா அறவே கண்டு கொள்ளாது

Share:

சபா, மார்ச் 9 -

சபா, சூலு சுல்தான் பிரதேசத்திற்கு உட்பட்ட காப்பாளர்கள் என்ற தங்களை அடையாளம் கூறிக்கொண்டு மலேசியாவிடமிருந்து 7 ஆயிரம் கோடி வெள்ளியை இழப்பீடாக கோரும் United Tausug Citizen என்ற அமைப்பினரின் எந்தவொரு கோரிக்கையையும் மலேசியா கண்டு கொள்ளாது என்று சட்டத்துறை அமைச்சர் அசாலினா ஓத்மான் சைட் தெரிவித்தார்.

சபாவின் பிரதேச உரிமையை ஒப்படைத்தற்காக மலேசியா தங்களிடம் கடன் பெற்றுள்ளது என்று கூறிக்கொண்டு 7 ஆயிரம் கோடி வெள்ளி அல்லது 1,500 கோடி அமெரிக்க டாலர் தாங்களுக்கு உடனடியாக செலுத்தப்பட வேண்டும் என்று அந்த அமைப்பு கோரி வருவதாக அசாலினா குறிப்பிட்டுள்ளார்.

சபாவில் பிரதேச உரிமையை கொண்டுள்ளதாகவும், தாங்கள் கோரிய இழப்பீட்டுத் தொகையை தரவில்லை என்றால் அமெரிக்காவில் மலேசியாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அமைப்பு மிரட்டி வரவதாக அசாலினா தெரிவித்துள்ளார்.

Related News

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

மலேசியா அறவே கண்டு கொள்ளாது | Thisaigal News