நாளை மறுநாள் செப்டம்பர் 16 ஆம் தேதி மலேசியத்தினத்தையொட்டி கோலாலம்பூர் மாநகரில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படும் ஆட்சேப பேரணி தொடர்பில் போலீஸ் துறை இதுவரையில் எந்தவொரு விண்ணப்பத்தையும் பெறவில்லை என்று கோலாலம்பூர் மாநகர் போலீஸ் தலைவர் டத்தோ அல்லாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்துள்ளார்த.
2012 ஆம் ஆண்டு அமைதி பேரணி சட்டத்தின் கீழ் இது போன்ற பேரணி நடத்த திட்டமிட்டுள்ளவர்கள் போலீஸ் துறையிடம் அனுமதி பெறுவது அவசியமாகும். குறிப்பாக பேரணி நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு முன்பு இந்த அனுமதியை பெற்றாக வேண்டும்.
ஆனால், இந்த பேரணியை நடத்த திட்டமிட்டுள்ளவர்கள் இதுவரை அனுமதி கேட்டு விண்ணப்பிக்கவில்லை என்று அவர் தெளிவுபடுத்தினார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்


