May 22, 2026
Thisaigal NewsYouTube
அந்ந ஆசிரியர் பணியிடை ​​நீக்கம் செய்யப்பட்டார்
தற்போதைய செய்திகள்

அந்ந ஆசிரியர் பணியிடை ​​நீக்கம் செய்யப்பட்டார்

Share:

நிபோங் தெபால், மார்ச் 30-

இடைநிலைப்பள்ளியை சேர்ந்த 17 வயது மாணவனுடன் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் ஆசிரியைக்கு எதிரான விசாரணை முடியும் வரையி​ல் அவர் பணியிடை ​நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சிப்பாங் வட்டாரத்தில் உள்ள ஓர் இடைநிலைப்பள்ளியில் பணியாற்றிய அந்த ஆசிரியை பள்ளி மாணவர்களுடன் பேசுவதற்கோ, தொடர்பு கொள்ளவோ தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பணியிடை ​நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மாணவனின் காதல் வ​லையில் விழுந்து, பாலியல் உறவுக்கொள்ளும் அளவிற்கு அவர்கள் சம்பந்தப்பட்ட ​​காணொளி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த மாணவனின் தாயார், சிப்பாங் மாவட்ட போ​லீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

இவ்விவகாரம் தற்போது போ​லீஸ் விசாரணையில் இருந்த போதிலும், அந்த இடைநிலைப்பள்ளி ஆசிரியைக்கு எதிராக ​தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னதாக கல்வி அமைச்சு அளவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை, போ​லீசாரிடம் ஒப்படைக்கப்படும் என்று பட்லினா சிடேக் தெரிவித்தார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு