May 22, 2026
Thisaigal NewsYouTube
செய்தி வாசிப்பாளரிடம் விசாரணை; போலீஸ் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

செய்தி வாசிப்பாளரிடம் விசாரணை; போலீஸ் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு

Share:

கோலாலம்பூர், மார்ச் 20 -

அண்மையில் இரு போலீஸ் உறுப்பினர்கள் தம்மிடம் முரட்டுத்தனமாக நடந்துக்கொண்டதாக குற்றம் சாட்டியிருந்த செய்தி வாசிப்பாளரிடம் போலீஸ் விசாரணையை மேற்கொள்வது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தும் செயல் என மனித உரிமை அமைப்பான Lawyers for Liberty அமைப்பின் ஆலோசகர் ன்.சுரென்டரன் சாடினார்.

சம்பந்தப்பட்ட செய்தி வாசிப்பாளருக்கு எதிரான விசாரணையைக் கைவிட வேண்டும். அவரை தண்டிக்கும் வகையில் செயல்படுவதைவிட, அவர் முன்வைத்த குற்றச்சாட்டிற்கு போலீஸ் ஏற்புடைய வகையில் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் ஆலோசனை விடுத்தார்.

போலீசின் நடவடிக்கைகளுக்கு எதிராக பொதுமக்கள் விமர்சனங்களை முன்வைப்பது எப்போதிலிருந்து ஒரு குற்றச்செயலாக ஆனது? Subang Jaya போலீஸ் அத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது வியப்பளிப்பதாகவும் ன்.சுரென்டரன்கூறினார்.

கடந்த 13ஆம் தேதி சுபாங் ஜெயா USJ 9-னிலுள்ள வீடமைப்பு பகுதியில் மோட்டார்சைக்கிளில் வந்திருந்த இரு போலீஸ் உறுப்பினர்கள், தம்மிடம் சோதனையை மேற்கொண்ட போது மோசமாக நடந்துக்கொண்டதாக கூறியிருந்தார்.

Related News

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு

ஜோகூர் பொந்தியானில் 22 வயது ஆடவர் இரத்த வெள்ளத்தில் பிணமாக மீட்பு