Mar 28, 2026
Thisaigal NewsYouTube
ரவாங்கில் சலவைத் தூள் தயாரிப்புத் தொழிற்சாலையில் திடீர் சோதனை
தற்போதைய செய்திகள்

ரவாங்கில் சலவைத் தூள் தயாரிப்புத் தொழிற்சாலையில் திடீர் சோதனை

Share:

ரவாங், ஜூன். 11-

உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் கோம்பாக் கிளை, இன்று பிற்பகல் 2 மணியளவில் ரவாங்கில் உள்ள சலவைத் தூள் தயாரிப்பு தொழிற்சாலையில் திடீர் சோதனை மேற்கொண்டது.

பத்து பேர் கொண்ட அமலாக்கக் குழுவினர் மேற்கொண்ட சோதனையில் சலவைத் தூள் மருந்து தயாரிப்புக்கு சட்டவிரோதமாகச் சின்னத்தை பயன்படுத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மற்றவருக்குச் சொந்தமானச் சின்னத்தை பயன்படுத்துவது குற்றமாகும். அறிவார்ந்த சொத்துக்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அந்த தொழிற்சாலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதில் 29 ஆயிரத்து 680 ரிங்கிட் மதிப்புள்ள 2, 120 போத்தல்களில் சலவைத் தூள் மருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சின் சிலாங்கூர் மாநில அமலாக்க அதிகாரி முகமட் ஹனிஸாம் கெசேக் வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

ஹவுஸ்மென்ஷிப் சேர்க்கை குறைவு: ஒப்பந்த முறையை தொடர்வது குறித்து அரசு முடிவு செய்ய வேண்டும் – டாக்டர் சுப்ரமணியம்

போலி மருத்துவச் சான்றிதழ்கள் விற்பனை தொடர்ச்சி: 33 வழக்குகள் பதிவு

போலி மருத்துவச் சான்றிதழ்கள் விற்பனை தொடர்ச்சி: 33 வழக்குகள் பதிவு

இந்தோனேசியப் பிரதமருடனான சந்திப்பிற்குப் பிறகு அன்வாரின் ஒருநாள் பயணம் நிறைவு

இந்தோனேசியப் பிரதமருடனான சந்திப்பிற்குப் பிறகு அன்வாரின் ஒருநாள் பயணம் நிறைவு

கல்லறையில் தம்பதி ஒழுங்கீன செயல்: தண்டனையைக் குறைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் அப்பீல்

கல்லறையில் தம்பதி ஒழுங்கீன செயல்: தண்டனையைக் குறைக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் அப்பீல்

சரவாக்கில் முதலை தாக்கிய 15 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டது

சரவாக்கில் முதலை தாக்கிய 15 வயது சிறுவனின் உடல் மீட்கப்பட்டது

மலாக்காவில் மனிதக் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை: 7 பேர் கைது – 14 பேர் மீட்கப்பட்டனர்

மலாக்காவில் மனிதக் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கை: 7 பேர் கைது – 14 பேர் மீட்கப்பட்டனர்