Jul 6, 2026
Thisaigal NewsYouTube
மக்காவ் அனைத்துலக விமான நிலையத்தில் 3 கிலோ ஹெராயின் கடத்திய மலேசிய இளைஞர் கைது
தற்போதைய செய்திகள்

மக்காவ் அனைத்துலக விமான நிலையத்தில் 3 கிலோ ஹெராயின் கடத்திய மலேசிய இளைஞர் கைது

Share:

மக்காவ் 2.09 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 3 கிலோகிராம் ஹெராயின் போதைப்பொருளைக் கடத்தியதாகக் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட 24 வயது சரவாக் இளைஞருக்கு, ஏற்கனவே மலேசியாவிலும் போதைப்பொருள் குற்றப் பின்னணி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அந்த இளைஞர் மக்காவ் அனைத்துலக விமான நிலையத்திற்கு வந்திறங்கியபோது, டூனா பேஸ்ட் டின்ற்குள் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை அங்குள்ள போலீசார் கண்டுபிடித்தனர்.

வெறும் 3,000 ரிங்கிட் பணத்திற்கு ஆசைப்பட்டு, மலேசியக் கடத்தல் கும்பலால் போதைப்பொருள் கடத்தல்காரராக இந்த இளைஞர் பயன்படுத்தப்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள முக்கியக் குற்றவாளிகளைக் கண்டறிய மக்காவ் போலீசாருடன் இணைந்து புக்கிட் அமான் போலீஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

அன்வார் எச்சரிக்கைக்குப் பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் அகமட் ஃபத்லி கேள்வி

அன்வார் எச்சரிக்கைக்குப் பாஸ் தகவல் பிரிவுத் தலைவர் அகமட் ஃபத்லி கேள்வி

புத்திரி வங்சா தொகுதியில் மஸ்லீ மாலிக்கிற்கு இந்தியர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு அமோகம்

புத்திரி வங்சா தொகுதியில் மஸ்லீ மாலிக்கிற்கு இந்தியர்கள் மற்றும் இளைஞர்களின் ஆதரவு அமோகம்

இடைநிலைப்பள்ளியில் கத்திக்குத்து: அதிர்ச்சியில் உள்ள மாணவர்களுக்கு ஆறுதல் கூற ஆலோசகர்கள் குழு வருகை

இடைநிலைப்பள்ளியில் கத்திக்குத்து: அதிர்ச்சியில் உள்ள மாணவர்களுக்கு ஆறுதல் கூற ஆலோசகர்கள் குழு வருகை

சட்டமன்றத் தேர்தல்: ஜசெக சார்பில் 8 ஆற்றல் வாய்ந்த பெண் வேட்பாளர்கள் களம் – தியோ நி சிங் கூறுகிறார்

சட்டமன்றத் தேர்தல்: ஜசெக சார்பில் 8 ஆற்றல் வாய்ந்த பெண் வேட்பாளர்கள் களம் – தியோ நி சிங் கூறுகிறார்

எரிபொருள் மானியக் கோட்டாவை ரத்து செய்ய ஓன் ஹபீஸ் காசி வலியுறுத்து

எரிபொருள் மானியக் கோட்டாவை ரத்து செய்ய ஓன் ஹபீஸ் காசி வலியுறுத்து

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்

உலு கிந்தா ஸ்ரீ கணேசர் ஆலய மகா கும்பாபிஷேகம்: சட்டச் சிக்கலைத் தவிர்க்க ஆலயங்களைப் பதிவு செய்ய டத்தோ சிவநேசன் வலியுறுத்தல்