Jul 27, 2026
Thisaigal NewsYouTube
தாம் பேசியதை தவறாக சித்தரித்த செய்தி அறிக்கைக்குப் பகாங் சுல்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
தற்போதைய செய்திகள்

தாம் பேசியதை தவறாக சித்தரித்த செய்தி அறிக்கைக்குப் பகாங் சுல்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

Share:

குவாந்தான், மார்ச் 31 -

தாம் பேசியதை தவறாக சித்தரித்த செய்தி அறிக்கைக்குப் பகாங் சுல்தான் கடும் கண்டனம் தெரிவித்தார்

சுல்தான், இந்த அறிக்கையை அவதூறாக கருதுவதாகவும், நல்லிணக்கத்தை தூண்டக்கூடிய எதிர்மறையான தாக்கங்களை கொண்டிருப்பதாகவும் பகாங் அரண்மனையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அவர் சாடினார்.

மாரான், Chenor Agricultural Academy யில் சுல்தான் ஆற்றிய உரையும் செய்தி இணையத்தளத்தில் வெளிவந்த தகவலும் மாறுபட்டவையே என்று அவரின் Royal Highness அறிவித்தார்.

சுல்தானின் கருத்துக்கள் யாவையும் அரசியல் கட்சிகளை குறிவைக்கவில்லை என்பதுடன் அவை பொதுவான கூற்றாகும்.

அது பள்ளிவாசலின் புனிதத்தை எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை நினைவூட்டுவதாக இருந்ததாகும் என்று அவர் விளக்கினார்.

சுல்தான் அப்துல்லா, ஊடக பயிற்சியாளர்களுக்கு செய்தி அறிக்கையை சரிபார்த்து, உத்தேசித்துள்ள செய்தியிலிருந்து விலகியிருக்கும் விளக்கங்களுக்கு எதிராக பாதுகாக்குமாறு நினைவுப்படுத்தியதாக சஹாரியா யாஹ்யா தெரிவித்தார்.

பத்திரிக்கை நெறிமுறைகளை எல்லா நேரங்களிலும் கடைபிடிக்கபட வேண்டும் என்று சஹாரி யாஹ்யா மேலும் வலியுறுத்தினார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்