May 22, 2026
Thisaigal NewsYouTube
தாம் பேசியதை தவறாக சித்தரித்த செய்தி அறிக்கைக்குப் பகாங் சுல்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
தற்போதைய செய்திகள்

தாம் பேசியதை தவறாக சித்தரித்த செய்தி அறிக்கைக்குப் பகாங் சுல்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

Share:

குவாந்தான், மார்ச் 31 -

தாம் பேசியதை தவறாக சித்தரித்த செய்தி அறிக்கைக்குப் பகாங் சுல்தான் கடும் கண்டனம் தெரிவித்தார்

சுல்தான், இந்த அறிக்கையை அவதூறாக கருதுவதாகவும், நல்லிணக்கத்தை தூண்டக்கூடிய எதிர்மறையான தாக்கங்களை கொண்டிருப்பதாகவும் பகாங் அரண்மனையின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்ததாக அவர் சாடினார்.

மாரான், Chenor Agricultural Academy யில் சுல்தான் ஆற்றிய உரையும் செய்தி இணையத்தளத்தில் வெளிவந்த தகவலும் மாறுபட்டவையே என்று அவரின் Royal Highness அறிவித்தார்.

சுல்தானின் கருத்துக்கள் யாவையும் அரசியல் கட்சிகளை குறிவைக்கவில்லை என்பதுடன் அவை பொதுவான கூற்றாகும்.

அது பள்ளிவாசலின் புனிதத்தை எப்போதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை நினைவூட்டுவதாக இருந்ததாகும் என்று அவர் விளக்கினார்.

சுல்தான் அப்துல்லா, ஊடக பயிற்சியாளர்களுக்கு செய்தி அறிக்கையை சரிபார்த்து, உத்தேசித்துள்ள செய்தியிலிருந்து விலகியிருக்கும் விளக்கங்களுக்கு எதிராக பாதுகாக்குமாறு நினைவுப்படுத்தியதாக சஹாரியா யாஹ்யா தெரிவித்தார்.

பத்திரிக்கை நெறிமுறைகளை எல்லா நேரங்களிலும் கடைபிடிக்கபட வேண்டும் என்று சஹாரி யாஹ்யா மேலும் வலியுறுத்தினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு