Aug 2, 2026
Thisaigal NewsYouTube
சிலாங்கூரில் வெள்ளம் !
தற்போதைய செய்திகள்

சிலாங்கூரில் வெள்ளம் !

Share:

தற்போது பெய்து வரும் அடை மழையால் சிலாங்கூர், கோலா லங்காட்டில் மேலும் ஒரு துயர் துடைப்பு மையம் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து அம்மாநிலத்தில் மொத்தம் 8 துயர் துடைப்பு மையங்கள் செயல்பட்டு வருவதாக சிலாங்கூர் மாநில பேரிடர் நிர்வாகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று மாலை 4 மணி நிலவரப்படி, டத்தோ ஹொர்மாட் ஶ்ரீ செடிங் மண்டபம் தற்போது துயர் துடைப்பு மையமாக செயல்படத் தொடங்கியுள்ளது. அதில் தஞ்சம் புகுந்த பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது கணக்கிடப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது வரையில் சிலாங்கூரில் உலு லங்காட், பெட்டாலிங், கோல லங்காட் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 722 ஆக உயர்ந்துள்ளது.

சிலாங்கூர் மாநில பேரிடர் நிர்வாகப் பிரிவு தொடர்ந்து வெள்ள நிலவரத்தை கவனித்து வருவதோடு உரிய நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் வெள்ள நிலவரம் குறித்து அவ்வப்போது தகவலை வழங்கி வருவதாகவும் கூறியுள்ளது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு