Mar 22, 2026
Thisaigal NewsYouTube
மாரா திறன் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் ஐவர் பலி
தற்போதைய செய்திகள்

மாரா திறன் பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் ஐவர் பலி

Share:

துவாரான், செப்டம்பர்.05-

இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் கோத்தா கினபாலு, மாரா திறன் பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் சபா, துவாரான், பூசாட் லதிஹான் ரேலா துவாரான் அருகில் ஜாலான் சுலாமான் காயாங்கில் நிகழ்ந்தது.

டிரெய்லர் லோரியும், மாணவர்கள் பயணித்த காரும் எதிரும் புதிருமாக மோதிக் கொண்டதில் 20 வயது மதிக்க ஐந்து மாணவர்கள் பலத்த காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டனர்.

இடிபாடுகளுக்கு இடையில் சிக்கிய ஐவரின் உடல்களும் தீயணைப்பு, மீட்புப்படை உதவியுடன் மீட்கப்பட்டன.

Related News

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

ஜோகூர் அரச குடும்ப ஹரி ராயா விழாவில் சிங்கப்பூர் அமைச்சர்கள் பங்கேற்பு

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

புதுப்பிக்கப்பட்ட சுல்தான் அப்துல் சாமாட் கட்டிடத்தைப் பார்வையிட்ட மகாதீர் – சித்தி ஹாஸ்மா தம்பதியர்

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

பினாங்கில் குத்துக் காயங்களுடன் காணப்பட்ட பெண்ணின் சடலம்: குற்றச் செயல் இல்லை என போலீஸ் உறுதி

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

ஹார்மூஸ் நீரிணையில் பதற்றம் நீடிப்பு: மாற்று வழிகளை ஆராய்கிறது பெட்ரோனாஸ்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

மேற்காசிய போர் காரணமாக மானியச் செலவுகள் உயர்வு: ஒரே வாரத்தில் 3.2 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்ததாக அன்வார் தகவல்

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி