Jun 9, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாடுகளில் பிறக்கும் மலேசியத் தாயார்களின் குழந்தைகளுக்கு தானியங்கி  முறையில் குடியுரிமை
தற்போதைய செய்திகள்

வெளிநாடுகளில் பிறக்கும் மலேசியத் தாயார்களின் குழந்தைகளுக்கு தானியங்கி முறையில் குடியுரிமை

Share:

வெளிநாட்டினரைத் திருமணம் செய்த மலேசியத் தாய்மார்களின் வெளிநாடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தானியங்கி முறையில் குடியுரிமை வழங்குவது எப்போது என்பது குறித்த இறுதி கட்ட முடிவை அரசாங்கம் எடுத்து வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட இவ்விவகாரம் மீதான அரசியலமைப்பு சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னதாக இறுதிச் செயல்முறைகளுக்காக தற்போது தாங்கள் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உள்துறை அமைச்சை பொறுத்தவரை அதன் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மற்றும் தேவையான படிவங்கள் உள்ளிட்ட அனைத்து ஆயத்தப் பணிகளும் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதாகவும் சைபுடின் கூறினார்.

இதற்கு முன் இத்தகைய குழந்தைகள் பதிவின் மூலமே மலேசியக் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்தது. ஆனால் இந்தத் திருத்தம் நடைமுறைக்கு வந்தவுடன் சட்டத்தின்படி குழந்தைகளுக்கு தானியங்கி முறையில் குடியுரிமை கிடைக்கும் என்பதால், தாயார்கள் இனி நீதிமன்றத்தில் போராடவோ அல்லது குடியுரிமைக்காக விண்ணப்பிக்கவோ தேவையில்லை என்று அமைச்சர் விளக்கியுள்ளார்.

Related News

வர்த்தகர் ஆல்பர்ட் தே  மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

வர்த்தகர் ஆல்பர்ட் தே மீது முன்னாள் எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் அசாம் பாக் கி அவதூறு வழக்கு

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணக்கியல் வல்லுநர்களின் பங்களிப்பு அவசியம்: நிதி அமைச்சர் வலியுறுத்தல்

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குக் கணக்கியல் வல்லுநர்களின் பங்களிப்பு அவசியம்: நிதி அமைச்சர் வலியுறுத்தல்

உறவை முறித்தது பாஸ் கட்சியின் சொந்த விருப்பம்: முஹிதீன் யாசின் வருத்தம்

உறவை முறித்தது பாஸ் கட்சியின் சொந்த விருப்பம்: முஹிதீன் யாசின் வருத்தம்

சிலாங்கூரில் சட்டவிரோத டீசல் பதுக்கல் வளாகம் முற்றுகை: 50,000 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்; உள்ளூர் ஆடவர் கைது

சிலாங்கூரில் சட்டவிரோத டீசல் பதுக்கல் வளாகம் முற்றுகை: 50,000 ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்; உள்ளூர் ஆடவர் கைது

மூலம் போதைப்பொருள் கடத்தல்: 2.9 மில்லியன் ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

மூலம் போதைப்பொருள் கடத்தல்: 2.9 மில்லியன் ரிங்கிட் பொருட்கள் பறிமுதல்

கண்ணியத்திற்குப் பங்கம் விளைவித்த வழக்கு: பல்கலைக்கழக மாணவர் மறுப்பு

கண்ணியத்திற்குப் பங்கம் விளைவித்த வழக்கு: பல்கலைக்கழக மாணவர் மறுப்பு