Mar 18, 2026
Thisaigal NewsYouTube
கொள்ளை, இருவருக்கு போலீசார் வலை வீச்சு
தற்போதைய செய்திகள்

கொள்ளை, இருவருக்கு போலீசார் வலை வீச்சு

Share:

உலு திரங்கானு, மார்ச் 14 -

ஒரு தம்பதியர் தங்கியிருந்த வாடகை அறையில் நுழைந்து, கத்தி முனையில் மிரட்டி 32 ஆயிரம் வெள்ளி ரொக்கத்தை கொள்ளையிட்டுச் சென்றதாக நம்பப்படும் இரு கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தெலுக் இந்தான், ஜாலான் சங்காட் ஜோங் என்ற இடத்தில் கடந்த வாரம் புதன்கிழமை பின்னிரவு 12.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 48 வயது கணவரும், 41 வயது மனைவியும் காயம் அடையவில்லை என்றாலும் அவர்கள் இன்னமும் பீதியில் மூழ்கியுள்ளதாக கீழ் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி.அகமாட் அட்னான் பஸ்ரி தெரிவித்தார்.

ஓர் உணவகத்தில் சமையல்காரராகப் பணிபுரியும் அந்த ஆடவர், தனது மனைவியுடன் தாங்கள் தங்கியிருந்த வாடகை வீட்டின் அறையில் நுழைந்த அடுத்த கணமே இந்த கொள்ளை நிகழ்ந்துள்ளதாக தனது போலீஸ் புகாரில் குறிப்பிட்டுட்டுள்ளார். என்று ACP Ahmad Adnan குறிப்பிட்டார்.

Related News

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்