Jun 13, 2026
Thisaigal NewsYouTube
பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு – இஸ்ரேலியர் எனக் கூறி இடையூறு செய்த பெண் கைது!
தற்போதைய செய்திகள்

பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் பரபரப்பு – இஸ்ரேலியர் எனக் கூறி இடையூறு செய்த பெண் கைது!

Share:

கோலாலம்பூரில் உள்ள பிரிட்டிஷ் தூதரகம் முன்பு நேற்று நடைபெற்ற பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில், இடையூறு விளைவித்த பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இது குறித்து டாங் வாங்கி மாவட்ட போலீஸ் தலைவர் சசாலி ஆடம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெளிநாட்டு நாட்டவரான அப்பெண் ஒருநாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வரும் நிலையில், அப்பெண் தன்னை இஸ்ரேலியர் என அடையாளப்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும், போலீசாரிடம் அவர் தாம் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர் என்றும் தெரிவித்துள்ளதாக சசாலி குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

பெர்லிஸில் பயங்கர தீ விபத்து – 8 வீடுகள், மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசம்!

பெர்லிஸில் பயங்கர தீ விபத்து – 8 வீடுகள், மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து நாசம்!

பெரிக்காத்தான் ஆட்சியிலுள்ள மாநிலங்களில் தேர்தலானது 16-வது பொதுத்தேர்தலுடன் இணைந்து நடத்த முடிவு

பெரிக்காத்தான் ஆட்சியிலுள்ள மாநிலங்களில் தேர்தலானது 16-வது பொதுத்தேர்தலுடன் இணைந்து நடத்த முடிவு

"துரோகம் இழைத்த அம்னோவுக்கு தேர்தல் தக்க பாடம் புகட்டுங்கள்" - மந்திரி பெசார் அமினுடின் வலியுறுத்து

"துரோகம் இழைத்த அம்னோவுக்கு தேர்தல் தக்க பாடம் புகட்டுங்கள்" - மந்திரி பெசார் அமினுடின் வலியுறுத்து

சூடுபிடிக்கிறது நெகிரி செம்பிலான மாநிலத் தேர்தல் களம் / முன்கூட்டியே தேர்தலுக்குக் காரணமான அம்னோவுக்கு எதிராக அன்வார் கடும் விமர்சனம்

சூடுபிடிக்கிறது நெகிரி செம்பிலான மாநிலத் தேர்தல் களம் / முன்கூட்டியே தேர்தலுக்குக் காரணமான அம்னோவுக்கு எதிராக அன்வார் கடும் விமர்சனம்

பாலியல் குற்றச் செயல்களைப் புரிவோர் 80 விழுக்காட்டினர் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமானவர்களே - விசாரணை அதிகாரி தகவல்

பாலியல் குற்றச் செயல்களைப் புரிவோர் 80 விழுக்காட்டினர் குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமானவர்களே - விசாரணை அதிகாரி தகவல்

ஜிஞ்சாங் உத்தாரா அருகே நிகழ்ந்த கலவரம் தொடர்பாக 13 பேர் கைது

ஜிஞ்சாங் உத்தாரா அருகே நிகழ்ந்த கலவரம் தொடர்பாக 13 பேர் கைது