Mar 20, 2026
Thisaigal NewsYouTube
ஆசிட் வீச்சு தாக்குதல் தொடர்பாக நபர் ஒருவர் கைது
தற்போதைய செய்திகள்

ஆசிட் வீச்சு தாக்குதல் தொடர்பாக நபர் ஒருவர் கைது

Share:

டாமான்சாரா, மே 06-

டாமான்சாரா-வில் உள்ள ஒரு பேரங்காடியில் நேற்று சிலாங்கூர் FC நட்சத்திரமான பைசால் ஹலீம் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சந்தேகிக்கும் 20 வயதுடைய அந்நபர் கைது செய்யப்பட்டு விசாரனைக்கு உதவும் வகையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ உசேன் ஒமர் கான் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து வாக்குமூலங்களை போலீசார் பெற்றிருப்பதாகவும் விசாரணைக்கு உதவும் வகையில் பல சாட்சியங்களை போலீஸ் தரப்பு சேகரித்து வரும் வேளையில் இச்சம்பவத்தை குறித்த நோக்கம் இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாக உசேன் ஒமர் கூறினார்.

முன்னதாக, பாதிக்கப்பட்ட பைசால் ஹலீம் ஆசாமிகளால் ஆசிட் வீச்சுக்கு ஆளாகி, பலத்த காயங்கள் ஏற்பட்டிருப்பதாக ஊடகங்கள் தகவல் வெளியிட்டிருந்தன.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து