Mar 20, 2026
Thisaigal NewsYouTube
அது ஜாஹிட்டின் தனிப்பட்ட கருத்தாகும்
தற்போதைய செய்திகள்

அது ஜாஹிட்டின் தனிப்பட்ட கருத்தாகும்

Share:

வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தை தற்காத்துக்கொள்ள வேண்டும் என்று அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி விடுத்தள்ள அழைப்பானது , அவரின் தனிப்பட்ட கருத்தாகும் என்று மசீச தலைவர் டாக்டர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.

ஜாஹிட் விடுத்துள்ள கோரிக்கையானது, அது அவரின் தனிப்பட்ட கண்ணோட்டமே தவிர அது பாரிசான் நேஷனல் கூட்டணியின் கருத்தை பிரதிபலிக்கவில்லை என்று வீ கா சியோங் குறிப்பிட்டார்.

காரணம், தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தை அடுத்த பொதுத் தேர்தலிலும் தற்காத்துக்கொள்வது என்பது பாரிசான் நேஷனல் கூட்டத்தில் அதன் தலைவர் என்ற முறையில் அகமட் ஜாஹிட், எந்தவொரு உறுப்புக்கட்சியுடனும் கலந்து ஆலோசிக்கவில்லை என்று வீ கா சியோங் விளக்கினார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து