Jan 20, 2026
Thisaigal NewsYouTube
அந்த தகவலில் உண்மையில்லை, பெல்டா விளக்கம்
தற்போதைய செய்திகள்

அந்த தகவலில் உண்மையில்லை, பெல்டா விளக்கம்

Share:

கூட்டரசு நில மேம்பாட்டு வாரியமான பெல்டா வின் புதிய தலைவராக டிஏபியின் உதவித் தலைவர் தெரெசா கொக் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவலில் உண்மையில்லை என்று அந்த நில வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

பெல்டாவின் தலைவராக செபூத்தே எம்.பி. தெரெசா கொக் நியமிக்கப்பட்டுள்ளதாக விளம்பரத்தட்டியுடன் சமூக வலைத்தளங்களின் பகிரப்பட்டு வரும் தகவல் போலியானதாகும் என்று அந்த நில வாரியம் தெரிவித்துள்ளது.

பெல்டாவின் தலைவர் தான் ஶ்ரீ இட்ரிஸ் ஜுசொஹ் வரும் ஜுன் 30 ஆம் தேதியுடன் பதவி விலகுகிறார் என்று அறிவிக்கப்பட்டதும், வெறுப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வேண்டுமென்ற தெரெசா கொக் புகைப்படத்தைப் பயன்படுத்தி அந்த விளம்பரத் தட்டி வெளியிடப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு