Jul 28, 2026
Thisaigal NewsYouTube
‘நஜீப்பின் தடுப்புக்காவலை இடம் மாற்றும் மாற்றுவதற்கான விண்ணப்பம் முன்வைக்கப்பட்டதா?
தற்போதைய செய்திகள்

‘நஜீப்பின் தடுப்புக்காவலை இடம் மாற்றும் மாற்றுவதற்கான விண்ணப்பம் முன்வைக்கப்பட்டதா?

Share:

அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும்

கோலாலம்பூர், மார்ச் 7 -

தற்போது சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், வீட்டு தடுப்புக்காவலுக்கு இடம் மாற்றுவதற்கான மேல்முறையீட்டின் பரிந்துரை முன்வைக்கப்பட்டதா? என்பது குறித்து அரசாங்கம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று நாடளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

தனக்கு எதிரான 12 ஆண்டு சிறைத் தண்டனை குறைக்கப்பட வேண்டும் என்று டத்தோஸ்ரீ நஜீப், பொது மன்னிப்புக்கு விண்ணப்பித்த போது, தனக்கு எதிரான சிறைத் தண்டனையை வீட்டுத் தடுப்புக்காவலாக மாற்றப்பட வேண்டும் என்ற ஒரு பரிந்துரையையும் முன்வைத்ததாக அறியப்படுகிறது.

நஜீப், உண்மையிலேயே அப்படியொரு இணைப்பு விண்ணப்பத்தை சமர்ப்பித்து இருப்பாரேயானால்,அது குறித்து மன்னிப்பு வாரியக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா? அப்படி விவாதிக்கப்பட்டது என்றால் அது குறித்து என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பது குறித்து தாம் அறிய தாம் விரும்புவதாக இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்