Mar 19, 2026
Thisaigal NewsYouTube
பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் 16 வாகனங்களும் 3 வீடுகளும் சேதமடைந்தன
தற்போதைய செய்திகள்

பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் 16 வாகனங்களும் 3 வீடுகளும் சேதமடைந்தன

Share:

கோலாலம்பூர், மார்ச் 29-

கோலாலம்பூர்-ரில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், மரங்கள் சாய்ந்ததில் சுமார் 16 வாகனங்களும் 3 வீடுகளும் சேதமடைந்தன.

அவ்விபத்தில் யாரும் காயங்களுக்கு இலக்காகவில்லை என கோலாலம்பூர்-ருக்கான தீயணைப்பு மீட்பு படையின் தொடர்பாளர் தெரிவித்தார்.

நேற்று மாலை மணி 6 வாக்கில் பெய்யத் தொடங்கி கன மழை சுமார் ஒரு மணி நேரம் வரையில் நீடித்ததால் மரங்கள் வலுவிழந்து சாய்ந்தது.

அதில், புக்கிட் ஜாலீல் நெடுஞ்சாலையில் 5 வாகனங்களும் தாமான் தாஸிக் டாமாய்-யில் இரு வாகனங்களும் ஸ்ரீ பெட்டாலிங்-ங்கில் 5 வாகனங்களும் சேதமடைந்தன.

பண்டார் பாரு ஸ்ரீ பெட்டாலிங் மற்றும் தாமான் சாலாக் செலாத்தான்-னில் மரங்கள் சாய்ந்ததில் இரு வீடுகள் சேதமுற்றன.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை