Jul 27, 2026
Thisaigal NewsYouTube
பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் 16 வாகனங்களும் 3 வீடுகளும் சேதமடைந்தன
தற்போதைய செய்திகள்

பலத்த காற்றுடன் கூடிய கனமழையால் 16 வாகனங்களும் 3 வீடுகளும் சேதமடைந்தன

Share:

கோலாலம்பூர், மார்ச் 29-

கோலாலம்பூர்-ரில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையால், மரங்கள் சாய்ந்ததில் சுமார் 16 வாகனங்களும் 3 வீடுகளும் சேதமடைந்தன.

அவ்விபத்தில் யாரும் காயங்களுக்கு இலக்காகவில்லை என கோலாலம்பூர்-ருக்கான தீயணைப்பு மீட்பு படையின் தொடர்பாளர் தெரிவித்தார்.

நேற்று மாலை மணி 6 வாக்கில் பெய்யத் தொடங்கி கன மழை சுமார் ஒரு மணி நேரம் வரையில் நீடித்ததால் மரங்கள் வலுவிழந்து சாய்ந்தது.

அதில், புக்கிட் ஜாலீல் நெடுஞ்சாலையில் 5 வாகனங்களும் தாமான் தாஸிக் டாமாய்-யில் இரு வாகனங்களும் ஸ்ரீ பெட்டாலிங்-ங்கில் 5 வாகனங்களும் சேதமடைந்தன.

பண்டார் பாரு ஸ்ரீ பெட்டாலிங் மற்றும் தாமான் சாலாக் செலாத்தான்-னில் மரங்கள் சாய்ந்ததில் இரு வீடுகள் சேதமுற்றன.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்