Mar 20, 2026
Thisaigal NewsYouTube
தேசிய காற்பந்து வீரர் ஆசிட் வீச்சுக்கு ஆளானார்
தற்போதைய செய்திகள்

தேசிய காற்பந்து வீரர் ஆசிட் வீச்சுக்கு ஆளானார்

Share:

கோலாலம்பூர், மே 06-

நாட்டின், பிரபல தேசிய காற்பந்து வீரரான பைசால் ஹலீம் இன்று அதிகாலை ஆசிட் வீச்சுக்கு ஆளாகினார்.

இது தொடர்பான, புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

அடையாளம் தெரியாத ஆசாமிகளால் பைசால் ஹலீம் ஆசிட் வீச்சால் தாக்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வார தொடக்கத்தில், மற்றொரு தேசிய காற்பந்து வீரரான அக்யார் ரஷித் திரங்கானு அணிக்காக விளையாடும் போது ஆசிட் தாக்குதலுக்கு ஆளாகிய நிலையில் தற்போது, பைசால் ஹலீம் - மின் மீது இந்த தாக்குதல் நிகழ்ந்திருக்கிறது.

அவருக்கு தலை மற்றும் உடலில் ஏற்பட்ட படுங்காயங்களால் திரங்கானு, சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துமனையில் சிகிக்சை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து