Mar 18, 2026
Thisaigal NewsYouTube
பெண்ணிடம் கொள்ளையடித்த வெளிநாட்டு பிரஜை
தற்போதைய செய்திகள்

பெண்ணிடம் கொள்ளையடித்த வெளிநாட்டு பிரஜை

Share:

கோத்தா கினாபாலு, மார்ச் 4 -

கோத்தா கினாபாலு, காயா ஸ்த்ரிட் டில் உள்ள தங்கும் விடுதிற்கு அருகே வங்கியில் பணிபுரியும் முதியவர் ஒருவர் வெளிநாட்டு ஆடவரினால் தாக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி காலை 6:30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் 50 வயது முதியவர் மரக்கட்டையால் தாக்கப்பட்டதில் தலையில் பலத்த காயங்களுக்கு ஆளாகினார்.

பாதிக்கப்பட்ட அந்த வயோதிகர் பணியிடத்திற்கு சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று பின் புறத்தில் இருந்து வந்த அவ்வாடவர் கட்டையால் தாக்கி கொள்ளையடிக்க முற்பட்டதாக கோத்தா கினாபாலு மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரின்டென்டன் கல்சோம் இட்ரிஸ் தெரிவித்தார்.

அந்த மூதாட்டி தன்னை தற்காத்துக் கொள்ள பலமுறை முயற்சித்த போது அது தோல்வியுற்றதாகவும் சந்தேகிக்கும் நபர் மேலும் அவரை தாக்கியதுடனும் கைப்பையையும் பறித்து தப்பி சென்றதாக Kalsom Idris நேற்று ஓர் அறிக்கையில் கூறினார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு