Jul 27, 2026
Thisaigal NewsYouTube
எதிர்க்கட்சியினருக்கு நிதி ஒதுக்கீடு; விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்
தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சியினருக்கு நிதி ஒதுக்கீடு; விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்

Share:

புத்ராஜெயா- மார்ச் 21

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்குவது குறித்து அரசாங்கம் விரைவில் அதன் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

அதில் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்கள் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு கொண்டுச்செல்லப்படுமென துணைப்பிரதமர் Datuk Seri Fadillah Yusof தெரிவித்தார்.

தாம் முதலில் எதிர்க்கட்சியான டத்தோ ஶ்ரீ தகியூட்டின் ஹாசன்-ன்னைச் சந்தித்து பேச வேண்டியுள்ளது. அதன் பின்னர், அமைச்சரவையிடமிருந்து உத்தரவு கிடைத்த பிறகு, அத்தரப்பினருடன் பேச்சுவார்த்தைச் நடத்தப்படும். தேவை ஏற்பட்டால், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழு ஒன்றும் அமைக்கப்படும் என அவர் கூறினார்.

அண்மையில், எதிர்க்கட்சி தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஜைனுதீன் உள்பட அதன் மூன்று தலைவர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பு குறித்து கருத்துரைக்கையில், Datuk Seri Fadillah Yusof அந்த தகவலை வெளியிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்