May 22, 2026
Thisaigal NewsYouTube
எதிர்க்கட்சியினருக்கு நிதி ஒதுக்கீடு; விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்
தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சியினருக்கு நிதி ஒதுக்கீடு; விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்

Share:

புத்ராஜெயா- மார்ச் 21

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்குவது குறித்து அரசாங்கம் விரைவில் அதன் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

அதில் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்கள் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு கொண்டுச்செல்லப்படுமென துணைப்பிரதமர் Datuk Seri Fadillah Yusof தெரிவித்தார்.

தாம் முதலில் எதிர்க்கட்சியான டத்தோ ஶ்ரீ தகியூட்டின் ஹாசன்-ன்னைச் சந்தித்து பேச வேண்டியுள்ளது. அதன் பின்னர், அமைச்சரவையிடமிருந்து உத்தரவு கிடைத்த பிறகு, அத்தரப்பினருடன் பேச்சுவார்த்தைச் நடத்தப்படும். தேவை ஏற்பட்டால், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழு ஒன்றும் அமைக்கப்படும் என அவர் கூறினார்.

அண்மையில், எதிர்க்கட்சி தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஜைனுதீன் உள்பட அதன் மூன்று தலைவர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பு குறித்து கருத்துரைக்கையில், Datuk Seri Fadillah Yusof அந்த தகவலை வெளியிட்டார்.

Related News

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்

புக்கிட் பிந்தாங் சாகச நிகழ்வு சம்பவம்: 9 பேர் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்