Mar 18, 2026
Thisaigal NewsYouTube
எதிர்க்கட்சியினருக்கு நிதி ஒதுக்கீடு; விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்
தற்போதைய செய்திகள்

எதிர்க்கட்சியினருக்கு நிதி ஒதுக்கீடு; விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்

Share:

புத்ராஜெயா- மார்ச் 21

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதிகளுக்கு நிதி ஒதுக்கீடுகளை வழங்குவது குறித்து அரசாங்கம் விரைவில் அதன் பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

அதில் முன்வைக்கப்படுகின்ற கருத்துக்கள் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு கொண்டுச்செல்லப்படுமென துணைப்பிரதமர் Datuk Seri Fadillah Yusof தெரிவித்தார்.

தாம் முதலில் எதிர்க்கட்சியான டத்தோ ஶ்ரீ தகியூட்டின் ஹாசன்-ன்னைச் சந்தித்து பேச வேண்டியுள்ளது. அதன் பின்னர், அமைச்சரவையிடமிருந்து உத்தரவு கிடைத்த பிறகு, அத்தரப்பினருடன் பேச்சுவார்த்தைச் நடத்தப்படும். தேவை ஏற்பட்டால், பேச்சுவார்த்தை நடத்துவதற்கு குழு ஒன்றும் அமைக்கப்படும் என அவர் கூறினார்.

அண்மையில், எதிர்க்கட்சி தலைவர் டத்தோ ஶ்ரீ ஹம்ஸா ஜைனுதீன் உள்பட அதன் மூன்று தலைவர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பு குறித்து கருத்துரைக்கையில், Datuk Seri Fadillah Yusof அந்த தகவலை வெளியிட்டார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை