Mar 27, 2026
Thisaigal NewsYouTube
இம்மாதம் 22 ஆம் தேதியுடன் ஐஜிபியின் பதவிக் காலம் முடிவடைகிறது
தற்போதைய செய்திகள்

இம்மாதம் 22 ஆம் தேதியுடன் ஐஜிபியின் பதவிக் காலம் முடிவடைகிறது

Share:

கோல பிலா, ஜூன்.15-

எதிர்வரும் ஜூன் 22 ஆம் நாள் தனது பதவிக் காலத்தை முடித்துக் கொள்ளவிருப்பதாக உறுதிப்படுத்தினார் அரச மலேசியக் காவல் துறைத் தலைவர் டான் ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன். இரண்டு ஆண்டுகள் மலேசியக் காவல் துறையின் தலைவராகப் பணியாற்றிய பிறகு, தனது தாயின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்தார்.

அடுத்ததாகப் பொறுப்பேற்க புதியவர்களுக்கு வழிவிட வேண்டும் எனத் தனது தாய் விரும்பியதாகவும், தாயின் வார்த்தைகளை மறுக்கத் துணியவில்லை என்றும் அவர் கூறினார். கடந்த 2023 ஜூன் 23 ஆம் நாள் அன்று 14வது காவல் துறைத் தலைவராக நியமிக்கப்பட்ட ரஸாருடின் ஹுசேன், இரண்டு ஆண்டுகள் இந்தப் பொறுப்பில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை