Jan 18, 2026
Thisaigal NewsYouTube
பேரணி குறித்து போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

பேரணி குறித்து போலீசார் விசாரணை

Share:

முன்னாள் பிரதமர் முகைதீன் யாசினுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் putrajayaவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்தின் முன் நேற்று நடத்தப்பட்ட பேரணி குறித்து போலீசார் புலன் விசாரணை செய்து வருவதாக Putrajaya மாவட்ட போலிஸ் தலைவர் acp A. Asmadi Abdul Aziz தெரிவித்தார்.


இது தொடர்பாக போலிஸ் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்விவகாரம் கோலாலப்பூர் போலிஸ் தலைமையகத்தின் சட்டப்பிரிவுக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும் asmadi abdul Aziz கூறினார்.
2012 ஆண்டு பொது பேரணி சட்டத்தின் கீழ் இவ்விவகாரம் புலன் விசாரணை செய்யப்பட்டிருப்பதாக Asmadi Abdul Aziz விளக்கினார்.


நேற்று பிற்பகலில் SPRM தலைமையகத்தில் Bersatu கட்சி தலைவர் முகைதீன் யாசின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பிளவுப்படாத ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி பேரணி ஒன்று நடத்தப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்