Jun 15, 2026
Thisaigal NewsYouTube
பேரணி குறித்து போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

பேரணி குறித்து போலீசார் விசாரணை

Share:

முன்னாள் பிரதமர் முகைதீன் யாசினுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் putrajayaவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்தின் முன் நேற்று நடத்தப்பட்ட பேரணி குறித்து போலீசார் புலன் விசாரணை செய்து வருவதாக Putrajaya மாவட்ட போலிஸ் தலைவர் acp A. Asmadi Abdul Aziz தெரிவித்தார்.


இது தொடர்பாக போலிஸ் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்விவகாரம் கோலாலப்பூர் போலிஸ் தலைமையகத்தின் சட்டப்பிரிவுக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும் asmadi abdul Aziz கூறினார்.
2012 ஆண்டு பொது பேரணி சட்டத்தின் கீழ் இவ்விவகாரம் புலன் விசாரணை செய்யப்பட்டிருப்பதாக Asmadi Abdul Aziz விளக்கினார்.


நேற்று பிற்பகலில் SPRM தலைமையகத்தில் Bersatu கட்சி தலைவர் முகைதீன் யாசின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பிளவுப்படாத ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி பேரணி ஒன்று நடத்தப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்