May 1, 2026
Thisaigal NewsYouTube
பேரணி குறித்து போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

பேரணி குறித்து போலீசார் விசாரணை

Share:

முன்னாள் பிரதமர் முகைதீன் யாசினுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் putrajayaவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்தின் முன் நேற்று நடத்தப்பட்ட பேரணி குறித்து போலீசார் புலன் விசாரணை செய்து வருவதாக Putrajaya மாவட்ட போலிஸ் தலைவர் acp A. Asmadi Abdul Aziz தெரிவித்தார்.


இது தொடர்பாக போலிஸ் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்விவகாரம் கோலாலப்பூர் போலிஸ் தலைமையகத்தின் சட்டப்பிரிவுக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும் asmadi abdul Aziz கூறினார்.
2012 ஆண்டு பொது பேரணி சட்டத்தின் கீழ் இவ்விவகாரம் புலன் விசாரணை செய்யப்பட்டிருப்பதாக Asmadi Abdul Aziz விளக்கினார்.


நேற்று பிற்பகலில் SPRM தலைமையகத்தில் Bersatu கட்சி தலைவர் முகைதீன் யாசின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பிளவுப்படாத ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி பேரணி ஒன்று நடத்தப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி