Mar 10, 2026
Thisaigal NewsYouTube
பேரணி குறித்து போலீசார் விசாரணை
தற்போதைய செய்திகள்

பேரணி குறித்து போலீசார் விசாரணை

Share:

முன்னாள் பிரதமர் முகைதீன் யாசினுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் putrajayaவில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்தின் முன் நேற்று நடத்தப்பட்ட பேரணி குறித்து போலீசார் புலன் விசாரணை செய்து வருவதாக Putrajaya மாவட்ட போலிஸ் தலைவர் acp A. Asmadi Abdul Aziz தெரிவித்தார்.


இது தொடர்பாக போலிஸ் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்விவகாரம் கோலாலப்பூர் போலிஸ் தலைமையகத்தின் சட்டப்பிரிவுக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாகவும் asmadi abdul Aziz கூறினார்.
2012 ஆண்டு பொது பேரணி சட்டத்தின் கீழ் இவ்விவகாரம் புலன் விசாரணை செய்யப்பட்டிருப்பதாக Asmadi Abdul Aziz விளக்கினார்.


நேற்று பிற்பகலில் SPRM தலைமையகத்தில் Bersatu கட்சி தலைவர் முகைதீன் யாசின் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவருக்குப் பிளவுப்படாத ஆதரவு தெரிவிப்பதாகக் கூறி பேரணி ஒன்று நடத்தப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

ஒழுங்கு முறை வாரியம் ஒன்று கூடவிருக்கிறது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

பூச்சோங்கில் முதியவரின் சடலம் மீட்கப்பட்டது

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு