Mar 20, 2026
Thisaigal NewsYouTube
காவலாளியை காயப்படுத்தியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

காவலாளியை காயப்படுத்தியதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

Share:

மலாக்காவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியில் வயதான காவலாளி ஒருவரை அடித்து, கடும் காயங்களை விளைவித்ததாக 21 வயது இளைஞர் ஒருவர் மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

ஒரு சமையல்காரரான ஹெர்மன் ரிவே, என்பவர் மாஜிஸ்திரேட் கைருன்னிசாக் ஹஸ்னி முன்னிலையில் நிறுத்தப்பட்டு, அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி காலை 8 மணியளவில் மலாக்கா தெங்காவில் பங்சாபுரி லக்சமனா சேங் ஹோ 2 அடுக்குமாடி வீடமைப்புப்பகுதியில் 68 வயது காவலாளி எஸ். வேதநாயகம் ஜோசப் என்பவரை கண்மூடித்தனமாக தாக்கி காயங்களை விளைவித்ததாக அந்த சமையல்காரர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

அந்த வீடமைப்புப்பகுதியின் கீழ் தளத்தில் தவறான பாதையை பயன்படுத்த வேண்டாம் என்று அந்த காவலாளி அறிவுறுத்தியதைத் தொடர்ந்து அவரை தாக்கி அராஜகம் புரிந்ததாக ஹெர்மன் ரிவேக்கு எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து