Mar 19, 2026
Thisaigal NewsYouTube
பீர் விலை 5 விழுக்காடு உயர்த்தப்படுகிறது
தற்போதைய செய்திகள்

பீர் விலை 5 விழுக்காடு உயர்த்தப்படுகிறது

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 28 -

நாட்டில் முன்னணி பீர் தயாரிப்பு நிறுவனங்களான ஹெனிக்கென் மலேசியா பெர்ஹாட் மற்றும் காஸ்பெர்ட் ப்ரேவி மலேசியா பெர்ஹாட் ஆகியவை வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து தனது பீர் வகைகளின் விலையை 5 விழுக்காடு உயர்த்துகின்றன. .

இரு நிறுவனங்களும் தயாரிக்கும் பீர் வகைகளின் விலை உயர்த்தப்படுவது தொடர்பான அறிக்கையை அந்த நிறுவனங்களிடமிருந்து மூன்று வாரங்களுக்கு முன்பு தாங்கள் பெற்றதாக பெட்டாலிங் ஜெயா காப்பிக்கடைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் க்யுவ் கொக் மெங் தெரிவித்துள்ளார்.

பீர் வகைகள் ஆகக்கடைசியாக விலை உயர்த்தப்பட்டது கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுலை மாதமாகும். அப்போது விலை உயர்வு 6 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை