May 22, 2026
Thisaigal NewsYouTube
பீர் விலை 5 விழுக்காடு உயர்த்தப்படுகிறது
தற்போதைய செய்திகள்

பீர் விலை 5 விழுக்காடு உயர்த்தப்படுகிறது

Share:

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 28 -

நாட்டில் முன்னணி பீர் தயாரிப்பு நிறுவனங்களான ஹெனிக்கென் மலேசியா பெர்ஹாட் மற்றும் காஸ்பெர்ட் ப்ரேவி மலேசியா பெர்ஹாட் ஆகியவை வரும் ஏப்ரல் முதல் தேதியிலிருந்து தனது பீர் வகைகளின் விலையை 5 விழுக்காடு உயர்த்துகின்றன. .

இரு நிறுவனங்களும் தயாரிக்கும் பீர் வகைகளின் விலை உயர்த்தப்படுவது தொடர்பான அறிக்கையை அந்த நிறுவனங்களிடமிருந்து மூன்று வாரங்களுக்கு முன்பு தாங்கள் பெற்றதாக பெட்டாலிங் ஜெயா காப்பிக்கடைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் க்யுவ் கொக் மெங் தெரிவித்துள்ளார்.

பீர் வகைகள் ஆகக்கடைசியாக விலை உயர்த்தப்பட்டது கடந்த 2022 ஆம் ஆண்டு ஜுலை மாதமாகும். அப்போது விலை உயர்வு 6 விழுக்காடு வரை உயர்த்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

Related News

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சமரசப் பேச்சுவார்த்தை: கைரியிடம் ஜமால் யூனூஸ் பகிரங்க மன்னிப்பு

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

கோம்பாங் அருகே கோர விபத்து - 3 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழப்பு, ஒருவர் காயம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

2 வயது மாணவியிடம் பாலியல் சீண்டல்: ஸ்ரீ ஆலாம் பள்ளி ஆசிரியர் கைது / மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு பணியிட மாற்றம்

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு

"நாசவேலை காரணமாக நான் காசா செல்லவிருந்த படகு மூழ்கடிக்கப்பட்டது" - சிலாங்கூர் மந்திரி பெசார் குற்றச்சாட்டு