Jan 18, 2026
Thisaigal NewsYouTube
சம்பந்தப்பட்ட நபர்களைப் போலீஸ் அடையாளம் கண்டது
தற்போதைய செய்திகள்

சம்பந்தப்பட்ட நபர்களைப் போலீஸ் அடையாளம் கண்டது

Share:

Putrajaya வில் கடந்த வியாழக்கிழமை, Bersatu கட்சி தலைவர் முகைதீன் யாசின் sprm விசாரணைக்கு உடபடுத்தப்பட்ட போது அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி, பெரும் கூட்டத்தைத் திரட்டிய நபர்களைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் Dato Azmi Abu Kasim தெரிவித்தார்.


அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று Azmi Abu Kasim குறிப்பிட்டார்.
தவிர இது தொடர்பாக விசாரணை அறிக்கை ஒன்று திறக்கப்பட்டுள்ளதாகவும் அந்த உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related News

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

பிரதமர் அன்வார் இப்ராஹிம் மருத்துவ பரிசோதனை: ஆரோக்கியம் குறித்த மகிழ்ச்சியான தகவல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

புக்கிட் பிந்தாங்கில் உரிமம் இன்றி இயங்கிய 9 வெளிநாட்டு வியாபாரிகளின் பொருட்கள் பறிமுதல்!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

பெக்கான் பகுதியில் 2 ஆண்டுகளில் 1,500 பாம்புகள் பிடிபட்டன: பொதுமக்கள் விழிப்புடன் இருக்க எச்சரிக்கை!

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

துணிச்சலான காதலர்கள்: மிரட்டிய கொள்ளையர்களைக் காரால் மோதி வீழ்த்திய பரபரப்பு

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

போலித் தங்கக் காசுகள் விற்பனை: ஏமாற்றுக் கும்பலின் சாயம் வெளுத்தது

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்

தேசிய சேவைப் பயிற்சி முகாமில் இட நெருக்கடி: 254 இளைஞர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்