Mar 10, 2026
Thisaigal NewsYouTube
சம்பந்தப்பட்ட நபர்களைப் போலீஸ் அடையாளம் கண்டது
தற்போதைய செய்திகள்

சம்பந்தப்பட்ட நபர்களைப் போலீஸ் அடையாளம் கண்டது

Share:

Putrajaya வில் கடந்த வியாழக்கிழமை, Bersatu கட்சி தலைவர் முகைதீன் யாசின் sprm விசாரணைக்கு உடபடுத்தப்பட்ட போது அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி, பெரும் கூட்டத்தைத் திரட்டிய நபர்களைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் Dato Azmi Abu Kasim தெரிவித்தார்.


அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று Azmi Abu Kasim குறிப்பிட்டார்.
தவிர இது தொடர்பாக விசாரணை அறிக்கை ஒன்று திறக்கப்பட்டுள்ளதாகவும் அந்த உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related News

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

சமய போதகர் ஸம்ரி வினோத் மீதான தாக்குதல் / போலீஸில் சரணடைந்த மேலும் நால்வருக்கு இரண்டு நாட்கள் தடுப்புக் காவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

மூத்த பத்திரிகையாளர் அதீபா அமீன் உடல்நிலை சீராக உள்ளது: முழுநேரப் பராமரிப்பு தேவை எனத் தகவல்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

ரந்தாவ் பாஞ்சாங் சுங்கை கோலோக் எல்லையில் பாதுகாப்பு தீவிரம்

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

போதைப்பொருள் வழக்கில் முன்னாள் விமானப் படை அதிகாரிகளின் தண்டனை இரத்து/ ஊதியங்கள் மற்றும் சலுகைகளை வழங்க கோலத் திரங்காணு உயர்நீதிமன்றம் தீர்ப்பு

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சுங்கைப் பட்டாணியில் இந்திய இளைஞர் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை - மூவர் கைது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது

சொஸ்மா சட்டத்தின் கீழ், கொள்ளை கும்பலைச் சேர்ந்த எட்டு பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது