May 1, 2026
Thisaigal NewsYouTube
சம்பந்தப்பட்ட நபர்களைப் போலீஸ் அடையாளம் கண்டது
தற்போதைய செய்திகள்

சம்பந்தப்பட்ட நபர்களைப் போலீஸ் அடையாளம் கண்டது

Share:

Putrajaya வில் கடந்த வியாழக்கிழமை, Bersatu கட்சி தலைவர் முகைதீன் யாசின் sprm விசாரணைக்கு உடபடுத்தப்பட்ட போது அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி, பெரும் கூட்டத்தைத் திரட்டிய நபர்களைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் Dato Azmi Abu Kasim தெரிவித்தார்.


அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று Azmi Abu Kasim குறிப்பிட்டார்.
தவிர இது தொடர்பாக விசாரணை அறிக்கை ஒன்று திறக்கப்பட்டுள்ளதாகவும் அந்த உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி