Jun 15, 2026
Thisaigal NewsYouTube
சம்பந்தப்பட்ட நபர்களைப் போலீஸ் அடையாளம் கண்டது
தற்போதைய செய்திகள்

சம்பந்தப்பட்ட நபர்களைப் போலீஸ் அடையாளம் கண்டது

Share:

Putrajaya வில் கடந்த வியாழக்கிழமை, Bersatu கட்சி தலைவர் முகைதீன் யாசின் sprm விசாரணைக்கு உடபடுத்தப்பட்ட போது அவருக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி, பெரும் கூட்டத்தைத் திரட்டிய நபர்களைப் போலீசார் அடையாளம் கண்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் Dato Azmi Abu Kasim தெரிவித்தார்.


அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று Azmi Abu Kasim குறிப்பிட்டார்.
தவிர இது தொடர்பாக விசாரணை அறிக்கை ஒன்று திறக்கப்பட்டுள்ளதாகவும் அந்த உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்