Mar 18, 2026
Thisaigal NewsYouTube
கல்வத்தில் ஈடுபட்டிருந்த குடும்பமாது பிடிபட்டார்
தற்போதைய செய்திகள்

கல்வத்தில் ஈடுபட்டிருந்த குடும்பமாது பிடிபட்டார்

Share:

ஜோர்ஜ் டவுன்,மார்ச் 9 -

மிகைநேர வேலை என்று கூறிவிட்டு, தனது தொழிற்சாலையில் பணிபுரியும் சக ஆண் நண்பருடன், கல்வத்தில் ஈடுபட்டதாக நம்பப்படும் குடும்பமாது ஒருவரை பினாங்கு இஸ்லாமிய சமய இலாகாவின் அதிகாரிகள் கைது செய்தனர்.

இன்று அதிகாலை 1.30 மணியளவில் பினாங்கு, Tanjong Tokong-கில் உள்ள ஒரு ஹோட்டலில் அந்த மாதுவும், அவரின் கள்ளக் காதலன் என்று நம்பப்படும் சகப் பணியாளரும் கைது செய்யப்பட்டதாக மாநில சமய இலாகாவின் உதவி இயக்குநர் அலாமின் மாஜோக் தெரிவித்தார்.

தனது மனைவியின் நடவடிக்கையில் சந்தேகித்த அந்தப் பெண்ணின் கணவ​ர், மாநில சமய இலாகாவில் அளித்த புகாரின் அடிப்படையில் அந்தப் பெண்ணின் நடவடிக்கையை அணுக்கமாக கண்காணித்து வந்த அமலாக்க அதிகாரிகள். இன்று அதிகாலையில் அந்தப் பெண்ணையும், அவரின் காத​லனையும் வளைத்துப்பிடித்தனர். 37 வயது மதிக்கத்தக்க இருவரும் பினாங்​கு மாநில ஷரியா சட்டத்தின் ​கீழ் தடுத்து​வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்