Mar 22, 2026
Thisaigal NewsYouTube
ஓட்டுநர் உரிமம் மற்றும் சாலை வரியின்றி வாகனங்களை பயன்படுத்தும் வெளிநாட்டவர்கள்
தற்போதைய செய்திகள்

ஓட்டுநர் உரிமம் மற்றும் சாலை வரியின்றி வாகனங்களை பயன்படுத்தும் வெளிநாட்டவர்கள்

Share:

முறையான ஓட்டுநர் உரிமம் மற்றும் சாலை வரியின்றி மோட்டார் சைக்கிள், கார்களை பயன்படுத்தும் வெளிநாட்டவர்களின் அலட்சிய போக்கு அவ்விடத்தில் மேற்கொண்ட திடீர் சோதனையின் மூலம் அம்பலமானது.

கடந்த மூன்று நாட்கள் Negeri Sembilan - னில் மேற்கொள்ளப்பட்ட Operasi Hari Raya Aidiladha திடீர் சோதனையில் மொத்தம் 25 வாகனங்களை Negeri Sembilan சாலை போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Haji பெருநாளை முன்னிட்டு, மேற்கொள்ளப்படும் இந்த சிறப்பு சோதனையானது கடந்த ஜூன் 10 ஆம் தேதி தொடங்கி ஜூன் 30 ஆம் தேதி வரையில் நடத்தப்படவிருப்பதாக Negeri Sembilan சாலை போக்குவரத்து துறையின் இயக்குநர் Hanif Yusabra Yusuf அறிவித்தார்.

இந்நடவடிக்கையின் வாயிலாக 29 குற்றங்களை உட்படுத்திய மொத்தம் 25 வாகனங்கள் வெளிநாட்டு பிரஜைகளிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக Hanif Yusabra மேலும் குறிப்பிட்டார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு