Mar 19, 2026
Thisaigal NewsYouTube
வீட்டின் கூறையில் படுத்திருந்த ஆடவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்
தற்போதைய செய்திகள்

வீட்டின் கூறையில் படுத்திருந்த ஆடவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார்

Share:

பேராக், மார்ச் 29-

பேராக், ஈப்போ,மேரு ராயா-விலுள்ள ஒரு வீட்டின் கூரையில் மனநலம் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் படுத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அதிகாலை 1.40 மணியளவில், 40 வயதுதக்க அந்த ஆடவரிடம் பக்குவமாக பேசி அவரைப் பாதுகாப்பாக கீழே இறக்க செய்வதற்கு , தீயணைப்பு படையினரின் உதவியை போலீஸ் நாடியதாக தெரியவந்துள்ளது.

அந்த வீட்டிற்கு வந்த தீயணைப்பு மீட்பு படையினர், சம்பந்தப்பட்ட ஆடவரை பாதுகாப்பாக கீழே இறக்கினர்.

மேல் நடவடிக்கைக்காக அவ்வாடவர் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் அதிகாலை 2.18 மணியளவில் மீட்பு நடவடிக்கை நிறைவடைந்தது.

Related News

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

மத நல்லிணக்கத்திற்கு இந்த உரையாடல் மிக அவசியம்: பினாங்கு முப்தி பாராட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

சிக்கு சந்திரா தாக்குதல் வழக்கு: போலீஸ் காவலில் சித்திரவதைக்குள்ளானதாக சந்தேகநபர் குற்றச்சாட்டு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு சரக்கு மற்றும் தளவாட வாகனங்களுக்கு தற்காலித் தடை