May 22, 2026
Thisaigal NewsYouTube
இஸ்ரேல் மீதான DRONE தாக்குதல், ஈரானின் நடவடிக்கையை தற்காக்கின்றது
தற்போதைய செய்திகள்

இஸ்ரேல் மீதான DRONE தாக்குதல், ஈரானின் நடவடிக்கையை தற்காக்கின்றது

Share:

கோலாலம்பூர், ஏப்ரல் 16-

சிரியா நகர் டமாஸ்கஸ்-சிலுள்ள ஈரான் தூதரத்தின் மீது இஸ்ரேல் படையினர் தொடுத்த தாக்குதலுக்கு பதிலடியாக, ஈரான், இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதலை கொண்டிருப்பது நியாயமான ஒன்று என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இஸ்ரேல் தொடுக்கின்ற தாக்குதலுக்கு பதிலடியை வழங்குவது தவிர, தங்கள் தரப்பு வேறு எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்காது என ஈரான் அரசாங்கம் வழங்கியுள்ள உத்தரவாதத்தில் மலேசியா மனநிறைவைக் கொள்வதாகவும் பிரதமர் கூறினார்.

மத்திய கிழக்கில் பதற்ற நிலையை மேலும் மோசமடைய செய்யும் வகையில் இஸ்ரேல் பதிலடி நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என இதர நாடுகளுடன் இணைந்து மலேசியா வலியுறுத்துகின்றது. அனைத்துலக மக்களும் அதையே விரும்புவதாக, பிரதமர் அன்வார் குறிப்பிட்டார்.

முன்னதாக, பிரதமர் அன்வார் நேற்று தேசிய பாதுகாப்பு மன்றத்தின் சிறப்பு கூட்டத்திற்கு தலைமையேற்று, மத்திய கிழக்கில் நிலவும் பதற்றநிலை குறித்து விவாதித்தது குறிப்பிடத்தக்கது.

Related News

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

குழந்தைகளுக்களுக்கான இணைய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி மாற்றம்: ஜூன் 1 முதல் அமலுக்கு வருகின்றது

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி

நைமா உள்ளிட்ட 9 பேருடன் தொடர்புடைய 544 மில்லியன் சொத்துகளை முடக்க கோரிய எஸ்பிஆர்எம் மனு தள்ளுபடி